Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலம்..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வே பகுதிகளிலிருந்து ஏராளமான...
கோவை, கரூர், ஈரோடு, சேலம் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்,உற்பத்தி பாதிப்பு..
நூல் விலை உயர்வை கண்டித்து கோவை, கரூர், ஈரோடு, சேலம் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள்...
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பௌர்ணமி வழிபாடு..
இன்று வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு நடத்தினர் .பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை...
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்..
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு இன்று இத்தாலியில்போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கிய இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள்...
குற்றாலத்தில் மெயின் அருவி ஐந்தருவியில் ஜில்ஜில் தண்ணீர் (வீடியோ)..
கேரளா தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே 15க்கு பிறகு துவங்கும் என கூறிவந்தநிலையில் பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் தற்போதே சீசன் எட்டிப்பார்க்க துவங்கி விட்டது.மெயின் அருவி ஐந்தருவியில் தண்ணீர் ஜில்லென...
கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டநிலையில் மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர்...
பிரதமர் மோடி வரும் மே 26ல் தமிழகம் வருகை..
பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி,...
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிப்பு..
ஜூன் 10ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில்ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் காலியாக...
100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…
100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஃபர்ஹான் தசிர் கான் என்ற 35வயது நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா...
திருமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு ரூ18 கோடியில் புதிய கட்டிடம்…
கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருமலை செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,...
திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து..
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் மிகப் பெரிய பாறை சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இரவு...
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் …
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடிக்க இன்று கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ திவ்ய தேசங்களில் 3வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு நாலாயிரம்...
