தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா?
ஒரு கதையைச் சிலர் கூறி வருவதைக் கேட்கிறோம். ஒருமுறை ஆதிசங்கரர் தன் சீடருடன் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்றாராம். அங்கு விஸ்வநாதர் ஆலயத்தில் வணங்கிய பின், “நான் சில தவறுகள் செய்து விட்டேன். மன்னிக்க...
மிஸ் யூ அப்பா… ஜெகனின் ஃபாதர்’ஸ் டே போஸ்ட்!
மிஸ்ஸிங் யூ நான்னா....! ஏபி சி எம் ஜெகன் எமோஷனல் போஸ்ட்...!ஃபாதர்ஸ் டே தொடர்பாக ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி எமோஷனல் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.தந்தை ராஜசேகர ரெட்டியுடனான அன்பையும்...
தவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்! சினிமா ஷூட்டிங்கில் சோகம்!
தெலுங்கு திரைப்படம் தெனாலி ராமகிருஷ்ணா சூட்டிங்கில் பாம் வெடித்து ஹீரோ சந்திப் கிஷனுக்கு பலத்த காயம்.
ஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்!
ஜெகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏழைகளின் சொந்த வீடு திட்டத்திற்காக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்தார் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர்!
தெலுங்கு அன்னைக்கு துரோகம்! அதனால் பெற்ற சாபம்! சந்திரபாபு நாயுடு படுதோல்வி!
தெலுங்கு மொழியின் முன்னேற்றத்திற்காக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை அதனால் தெலுகு தல்லி சாபம் அளித்து விட்டாள்.
தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்!: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்!
தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்... என்று சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டத்துடன் கூறியுள்ளார்.
எவன் அப்பன் வீட்டு சொத்து? என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா?!
நான் கேட்கிறேன் யாருடைய அப்பன்வீட்டு சொத்து இது என்று?" எனப் பேசிய ஜெகனின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….!
பௌதீகமான மனித முயற்சி, தெய்வீகமான சாதனை இவ்விரண்டு வழிகளையும் பின்பற்றி மனிதன் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்து இஷ்டமானவற்றைப் பெற இயலும் என்பது மகரிஷிகளின் அறிவுரை.ஆயின், தெய்வீக சாதனைகளை விடுத்து வெறும் மனித முயற்சியால்...
தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி!
தேர்வுக்காக மட்டுமே இலக்கியம் படித்தால் இலக்கிய ரசனையை உணர இயலாது. அது மட்டுமின்றி முற்கால கவிஞர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் ஏதும் அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் இவருக்குண்டு.
ருஷி வாக்கியம் (56) – ஸ்ராத்த காரியங்கள் எதற்காக செய்ய வேண்டும்?
நம் பாரத தேச கலாசாரத்தில் தேவருணம், பித்ருருணம், ருஷிருணம், மனிதருணம், பூதருணம் என்று ஐந்து வகை நன்றிக் கடன் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.அதில் பித்ரு ருணம் என்பது மூத்தோர் கடன் தீர்த்தல்....
ருஷி வாக்கியம் (55) – உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா?
“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” - இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது...
ருஷி வாக்கியம் (54) – பூமிக்கு பாரமாக வாழலாமா?
சாதாரணமாக உலகத்தில், “பூமிக்கு பாரமாக உள்ளான்!” என்பது போன்ற பேச்சுகளைக் கேட்டு வருகிறோம். அதாவது வீணாக வாழ்பவர்கள் என்ற பொருள் இச்சொற்களில் காணப்படுகிறது.பூமிக்கு பாரம் எது? பூமி பொறுக்க இயலாதது எது? இதனை...
