தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 11. வீட்டில் பயம் எதற்கு?
அதனால் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படும். நோயும் வீண் செலவும் ஏற்படும். இந்த விரும்பத்தகாத சம்பவங்களே பயங்கள்.
சிவராத்திரி ஸ்பெஷல்: நடராஜ நர்த்தனம்!
தீவிரமான 'ஆர்படீ' விருத்தத்தால் நடக்கும் தாண்டவம் சிவனுடையது. நளினமாக 'கைசிகீ'' விருத்தத்தால் நிகழும் 'லாஸ்யம்' உமாதேவி
பரமசிவன் மீது ஒரு புலவர் விடுத்த கேள்வி பாணங்கள்…!
ஸ்ரீகிருஷ்ணா தேவராயரின் சபையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் தூர்ஜடி மஹாகவியும் ஒருவர்
சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!
ஒன்றை பீமா ஷங்கர் ஆலயத்திற்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் 'வாயி' என்ற இடத்திலுள்ள 'மேநோவாலி' சிவன் கோவிலுக்கும்
சிவராத்திரி சிறப்பு: ம்ருத்யுஞ்ஜயாய நம!
ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||
நீலகண்டமஹம் பஜே ! பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்!
விஷத்தை விழுங்கிய மிருத்யுஞ்ஜயன், தான் சாஸ்வதமான அமிர்த சொரூப பரபிரம்மம் என்று நிரூபித்த லீலை நீலகண்ட லீலை
தினசரி ஒரு வேத வாக்கியம்: 10. வயோதிகம் வராமல் மரணிக்கக் கூடாது!
மனிதன் பரிபூரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.
'தீர்க்காயுஷ்மான் பவ!'
தினசரி ஒரு வேத வாக்கியம்: 9. எமலோகம்!
தீவிரமான வினைப் பயன்களை மேலுலகில் அனுபவித்து விட்டு மீதி உள்ளவற்றை பிறவிகள் எடுத்து அனுபவிப்பர்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 8. முன்னேறு முன்னேறு!
மானுட வாழ்வின் நோக்கமே நேற்றைவிட இன்று நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே! இந்த 'நன்மை' தார்மீகமானதாக
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்!
ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை. பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி. மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 7. கணபதியே வருவாய்!
இந்த மகா மந்திரம் ஜபத்திற்கு உகந்ததாகவும், மகா வாக்கியங்களின் பொருளாகவும் விளங்குகிறது.
தினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்!
இத்தனை உயர்ந்த அர்த்தங்களும் இன்னும் பல தெய்வீக கருத்துக்களும் இந்த வேத வாக்கியத்தில் மறைந்துள்ளது.
