Author: ரம்யா ஸ்ரீ
கொரோனா: இதுவரை இல்லாத வகையில் தென்காசியில் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று!
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 15 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள்.
சூழல் சரியான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும்: தேர்வாணைய செயலாளர்!
தேர்வுகள் நடைபெறுமா என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
கொரோனா: தொற்றிலிருந்து மீண்ட 97 வயது முதியவர்! அதிக வயதில் குணமான முதல் நபர்!
நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அதிக வயதுடைய நபர் இவர் ஆவார்
கொரோனா: இறந்தவர் உடலை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூர காட்சி! வைரல் வீடியோ!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை , குப்பையில் வீசப்படுவதும் , புதை குழியில் தூக்கி எறியும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது.தெற்கு...
சென்னை to மதுரை: இ-பாஸ் இல்லாமல் 28 பயணிகளுடன் வந்த தனியார் பஸ்.. அதிகாரிகள் பறிமுதல்!
கொரோனா சிகிச்சை பரிசோதனை என்பது நடத்தப்பட இருக்கிறது.
கொரோனா: தொற்றிலிருந்து விடுபட்ட பெண்.. இரவில் வீடு திரும்ப உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்!
வேறு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
நச்சுன்னு கொரானாவை வென்ற நான்கு மாத குழந்தை!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதிய அளவு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.
சிபிஎஸ்சி: 10,12 தேர்வு முடிவுகள் ஆக்ஸ்ட் 15 ல் வெளியீடு!
தேர்வுகள் நடைபெறும் போதே விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறும் என்றும், ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்
3 மாத கர்ப்பிணி! கணவன் இல்லாத நேரம் காரில் கதற கதற கடத்தல்!
கீதா வீட்டில் தனியாக இருந்த போது உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று அவரை காரில் கடத்திச் சென்றது
மனைவி கர்ப்பம் என்றதும் ஆசையாய் கிப்ட் வாங்கி கொடுத்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா!
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். Source: Vellithirai News
ஏழைகளுக்கான 10 சத இடஒதுக்கீட்டில் வேட்டு வைக்கும் எடப்பாடி அரசு! வலுக்கும் கண்டனங்கள்!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமானம் மற்றும் சொத்து சான்று வழங்க வேண்டாம் என்று தமிழக அரசு திடீரென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
