Author: ரம்யா ஸ்ரீ
மீண்டும் ஒரு #நேசமணி சமாச்சாரம்!
கடந்த வாரம் நேசமணி என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பட்டதுஅந்த நேசமணி சமாச்சாரத்தை நாமும் இங்கே பகிர் கிறோம் இப்போது நேசமணி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார் இந்த நேசமணி... மார்ஷல்...
உலகக்கோப்பை: ஒருநாள் போட்டியா? டி20.,யா? இலங்கையின் தோல்வி எழுப்பும் கேள்வி!
நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்கமாட்டோம்! பாஜக.,வை கலங்கடிக்க 52 பேர் போதும்! : காங்கிரஸ் உறுதி!
தேவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெறுகின்ற வரை, நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கப் போவதில்லை என்று கூறியுள்ளது காங்கிரஸ்.
மிஸ் சௌத் இண்டியா அழகிப் பட்டம் பறிப்பு! சிக்கலில் நடிகை மீரா மிதுன்!
இந்நிலையில், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தாமே அழகிப் போட்டி நடத்தினால் என்ன என்ற அந்த எண்ணம்தான் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.
டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ போட்ட மனைவியை சடக்கென்று குத்திக் கொன்ற கணவன்!
நந்தினி அடிக்கடி டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். அவருக்கு அதில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. மேலும், செல்போனில் அடிக்கடி யாருடனோ அவர் பேசி வந்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு ‘டெட்’ நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா..?! இதைப் படிங்க!
இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ப உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது…!
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாலத்தீவு, குமரி முனையை ஒட்டிய பகுதிகள் ஆகியவற்றில் மழை தீவிரமடையும்!
மத்திய அமைச்சராக பதவி ஏற்க உள்ளவர்கள்… மோதி வீட்டு தேநீர் விருந்தில்..!
தில்லியில் உள்ள பிரதமர் மோதியின் இல்லத்துக்கு அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அமித்ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
மோடி பிரதமராகும் செய்தியத்தான் பாக்குறேன்… நேசமணில்லாம் பாக்கல..: வடிவேலு
நான் நேசமணி டிரெண்டிங்ல இருக்கிறதை இன்னும் பார்க்கல! மோடி பதவியேற்கிறாரே... அந்த நியூஸ்தான் எனக்குத் தெரியும்
இன்று .. அபரா ஏகாதசி! அப்படி என்ன விசேஷம்?
எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.
எஸ்பிஐ வங்கியில் வேலை – 644 காலியிடங்கள்..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், ரிலேசன்ஷிப் மேனேஜர், கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்சிகியூடிவ், பேங்க் மெடிக்கல் ஆபிசர் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
