Author: ரம்யா ஸ்ரீ
பாஜக., அரசைப் பாராட்டிய காங்கிரஸ் எம்பி., வசந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவார்களா?
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற விழாவிற்கு அவரை அழைக்கவில்லை என்று ஏற்கனவே கோபத்தில் இருந்த ஸ்டாலினுக்கு, இது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் உள்ளது.
இங்கிட்டு மட்டும் கறுப்பு தாரு பூசலியேங்கேன்…!
அட .. ஏன் இங்க மட்டும் ஹிந்திய தார் பூசி அழிக்க ஒரு பயலுக்கும் வக்கில்லாம போச்சுங்கேன்...!
பள்ளிகளில் இந்தி: வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம்
பள்ளிகளில் இந்தி: வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம்
மரம் வளர்க்க அழைப்பிதழ் வைத்து அசத்தும் தம்பதியினர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு தம்பதியினர்.
தலைவர் மகள் இந்தி படித்தால் தமிழ் அழியாது…! அதுவே ‘பகுத்தறிவு’!
தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது
தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும்
‘இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி…’ : திமுக.,வினரின் அக்கப்போர்களை கலாய்த்த நெட்டிசன்ஸ்!
இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி .. என்று தலைப்பிட்டு, வரிசையாக ஒவ்வொரு புனை கதையாகப் பதிவு செய்து கலாய்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்!
ஜனநாயகம் தழைக்க ஒரே வழி… ராகுல்! ஜெயமோகன்!
அடடே... என்ன ஆயிற்று ஜெயமோகனுக்கு..? இப்படி பேத்துகிறாரே?
ஆபாசம் ரொம்ப தூக்கலாம்! அமலாபால் படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்!
அமலாபால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடும் நிலா பாலுவுக்கு இன்று பிறந்த நாள்…
இன்று பாடும் நிலா பாலு வுக்கு பிறந்தநாள். 1946 ஜூன் 4ம் தேதி பிறந்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
கோடை விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகள் இன்று திறப்பு! மாணவர்கள் உற்சாகம்!
இந்நிலையில் சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
வரவேற்பைப் பெற்றுள்ள வெண்பனி இரவில் … கே.ஜி.ரஞ்சித் பாடிய பாடல்!
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள 'தண்டல்காரன்' பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழைப் போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னிற்கும்: நிர்மலா சீதாராமன்!
தமிழைப் போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னிற்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
