Author: ரம்யா ஸ்ரீ

கோவை காருண்யா பல்கலை., விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவையை அடுத்த சிறுவாணி...

கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா...

சர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார்! உரிமை உண்டு என்கிறார் நீதிபதி!

சர்க்கார் பட வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கோடிக்கணக்கான...

தினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்! எடப்பாடியாரின் தாராள மனசு!

சேலம்: டிடிவி தினகரனைத் தவிர்த்து அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர் யார் வந்தாலும் கட்சியில் ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்....

திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!

சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.நடிகரும்...

தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு

தெலங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான சந்திரசேகர ராவ்.ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் நரசிம்மன்  அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில்...
- 2026

பொன் மாணிக்கவேல் நியமனம் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புது தில்லி : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற தடை...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது."ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி ஆஜராக வேண்டும்" என்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம்...

தெலங்கானா முதல்வர் ஆக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு?

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.தெலங்கானா மாநில முதல்வராக 2 வது முறையாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதவியேற்பார் என...

தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் ஏற்பதாகவும். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்...

மோடியிடம் கற்ற 2 பாடங்கள் : ராகுல்

பிரதமர் மோடியிடமிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்!பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தல்...

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார்தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் சக்தி காந்த தாஸ்.
- 2026

Recent articles

spot_img