Author: ரம்யா ஸ்ரீ

போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை!

என் பெயரில் இயங்கும் போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கவிஞர் தாமரை. அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்...  17.12.18. Fake Twitter Account 'PoetThamarai'..... எச்சரிக்கை...

ராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் முன்மொழிந்தார்… திருமாவளவன் வழிமொழிந்தார்..!

அடுத்து வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதனை கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சியாக உள்ள தொல்.திருமாவளவன்...

தூங்கி வழிந்த அமைச்சர்! துணைக்கு ஆட்சியர்! வைரலாகும் படம்!

அரசு தொடர்பான விழா ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிய, அவருக்கு துணைக்கு ஆட்சியரும் உறக்கத்தில் காட்சி தர… இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேலியும் கிண்டலுமாக கருத்துகள்...

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை! திறந்து வைத்தார் சோனியா காந்தி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணாத்துரை சிலைக்கு அருகில்,...

செந்தில்பாலாஜிக்கு கனிமொழி சர்டிபிகேட்! கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…! அவ்வளவே!

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை எதிர்த்து கனிமொழி பேசிய பேச்சுகள் தான் இவை..!ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே போக்குவரத்து துறையில்...

பெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா

வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில்...
- 2026

டூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..! புயல் காத்து!

வானிலை - எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த "பெய்ட்டி" புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது.இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே...

இலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்இலங்கை பிரதமராக 5வது முறையாக பதவியேற்றார், ரனில் விக்ரமசிங்கே.கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் ரனிலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்,...

தமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாமென தீர்மானம் நிறைவேற்ற தினகரன் கோரிக்கை

தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார் . இப்படி ஒரு தீர்மானத்தை...

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் திடீர் பங்கேற்பு!

சென்னையில் நாளை நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.நாளை நடைபறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக...

ஷிப்பிங் கம்பெனி அறிவித்த திவால் நோட்டீஸால் தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் பிரபல ஷிப்பிங் கம்பெனி திவால் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயிண்ட் ஜான் ஃப்ரெய்ட் சிஸ்டம் என்ற ஷிப்பிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த...

நாகர்கோயில் புதிய பாலத்தில் உலா சென்ற முருகப் பெருமான்!

நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள  புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார். 
- 2026

Recent articles

spot_img