Author: ரம்யா ஸ்ரீ

பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7

பொற்கோவிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

சினிமா  நடிகைகள்  காதலிப்பதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அவரவர் உரிமை என்றும் சாதாரண நிகழ்வு என்றும் ஆகிவிட்டாலும்,  நடிகை நயன்தாராவுக்கு மட்டும் இது தொடர்கதையாகிவிட்டது வருத்தத்துக்குரியது.

தூய்மையான இந்தியா உருவாக்குவதே லட்சியம்: பிரபலங்களுடன் மோடி பேச்சு!

தூய்மையே சேவை - என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காணொளிக் காட்சியின் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் உரையாடினார்.

நம்பியிருந்த நம்பி நாராயணன்: துரோகம் இழைத்த அரசியல்!

ஒரு கேஸின் முடிவு ஒரே மாதம்தான் என்று வரையறுக்காத வரை.. இந்த துறைமீது சாமான்யனுக்கு எந்தவித மதிப்பும் வர வாய்ப்பே இல்லை. கட்ட பஞ்சாயத்துகளும் ப்ளாக்மெயில் அரசியலும்தான் வாழும்.

இஸ்ரோ நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

நம்பிநாராயணன் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,  நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 
- 2026

அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,!

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு... 

புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல் படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்துவது  புகைப்படங்களின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 டீசர்… இணையத்தில் வெளியீடு!

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ள இப்படம், சுமார் 572 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இதுவரை வெளியான இந்திய படங்களில் இதுதான் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் எனப் படுகிறது. 

ஜேட்லி Vs மல்லையா… மாறி மாறி பல்டி அடித்து… என்னதான் நடக்குது?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நான் நாட்டில் இருந்து கிளம்பும் முன் சந்தித்தேன் என்று மல்லையா கூற, அது அரசியல் ஆனது. தொடர்ந்து நான் அப்படி அவரை சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் அவர் எம்பி., என்ற முறையில் வெறுமனே பார்த்ததுண்டு என்றும் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.

அதிமுக., சட்ட விதிகளில் திருத்தம்: கேசி பழனிசாமி மனுவுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு!

இந்த மனு தொடர்பாக, அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #ADMK | #KCPalanisamy

சவ்வா இழுத்து… பிஷப் ‘மேட்டரை’ உலகறியச் செய்தவர் பிணரயி விஜயன்!

- இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பூதாகாரமாக்கி சந்தி சிரிக்க வைத்த கேரள முதல்வர் விஜயனுக்கு நன்றி. தமிழக ஊடகங்கள் பொத்திக் கொண்டிருக்க, இதர மலையாள, ஆங்கில, ஹிந்தி ஊடகங்கள் ஸ்தோத்திரம் ஆண்டவரே குழை வைத்து செய்துவிட்டார்கள்.
- 2026

Recent articles

spot_img