Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 23): சிந்தனையால் ஒன்றானவர்கள்!
நாதுராம் ஏதாவது இடத்திற்கு சென்றிருப்பார்; அங்கிருந்து ஒரு விஷயத்தைக் குறித்துக் கட்டுரை அனுப்புவார். பார்த்தால், அதே விஷயத்தைக் குறித்து, அதே கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை நான் எழுதி முடித்திருப்பேன்.
உள்ளம் அதனுள் கள்ளம்
எந்த ஒன்றைச் செய்தாலும் - இவர்
ஏதோ ஒர்குறை சொல்கின்றார்
வந்த மனிதர் முன்பாக - ஒரு
வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்
அடுத்த வீட்டுக் குழந்தையிடம் - ஒரு
அயலான் போல நடக்கின்றார்
எடுத்து பணத்தை ஏழையர்க்கு - அட
ஏன்நான் தரணும்...
அடிக்கிறா மாதிரி நடிக்க சொன்னா நெசம்மாவே போட்டு நசுக்கி எடுக்கிறதா?: வலியால் துடித்த நடிகைக்கு பதில் சொல்வது யாரு?!
எதனால் மைனா சூசனை கைநீட்டி அறைந்தார், அதுவும் நள்ளிரவில் என்கிற கேள்விக்கான விடையை கேட்டு விடலாம் என வில்லனாக நடித்த எம்.எஸ்.குமாரையே தொடர்புகொண்டோம்..
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு எப்படி வந்தது ரோசம்…?!
அறந்தவறி பிழைப்பு நடத்துவதைவிட, குஷ்டரோகியிடம் பிச்சை எடுத்து வாழலாம்! அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்!!
கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு!
கடந்த ஆண்டு அவரிடம் ரொக்கமாக ரூ.1.5 லட்சம் இருந்தது. தற்போது அதில் 67 சதவீதம் குறைந்து ரூ.48,944 ஆக உள்ளது.
கோயில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார்?
ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். நாளை இதே இடத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய்ய அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.
‘தூத்துக்குடி போலீஸ் டிரஸ்’ புகழ் நிலானி ஏமாற்றியதால் தீக்குளித்து உயிரைவிட்ட காதலன் லலித்!
நிலானி மீது இது வரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும், லலித் குமார் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தவே போலீசார் வந்ததாகவும் கூறப்பட்டது.
ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிட முடியாது!
சென்னை: நீதித்துறை மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாகக் கூறி ஹெச்.ராஜாவை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.
சிலை மாறுனது அர்ச்சகருக்கு தெரியாதா? என்ன வேலை செய்யறாங்க? : உயர் நீதிமன்றம் ‘கொட்டு’
இப்போதெல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீகப் பணியை ஆற்ற வில்லை என்கிறபோது வேதனையாக உள்ளது என்று கூறினர்.
திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்..! வைரலான வீடியோ! சுட்டிப் பெண்ணின் சுவாரஸ்ய பின்னணி!
தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை
மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
