Author: ரவிச்சந்திரன், மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துப் பெட்டிகள் கொள்ளை: போலீஸார் விசாரணை!
மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துபெட்டிகள் கொள்ளை அடிக்கப் பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கோயில் அடைப்பு; வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் பாதித்த பூ வியாபாரிகள்!
சமுக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழடி அகழாய்வில்… காதில் அணியும் தங்க வளையம் கண்டுபிடிப்பு!
1.99 செ.மீ., விட்டமும் உள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் தங்கத்தை பயன்படுத்திய தற்கான ஆதாரமாக திகழ்வதாக
உடனே திருமணம் செய்து வைக்க மறுப்பு; மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
மதுரை திருப்பாலையில் உடனடியாக திருமணம் செய்துவைக்க மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!
விருதுநகர் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!
உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காவலர் திடீரென்று இறந்தது காவலர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
100 சலூன் கடை குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிய மதுரை மோகன்!
சமூக ஆர்வலர் மோகன் சலூன் கடை 100 குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
கொரோனா ஒழிய… மதுரையில் 508 தேங்காய் வைத்து வழிபாடு!
சிறப்பு பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கபசுரக் குடிநீர் பிரசாதமாக
கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக பணி புறக்கணிப்பு போராட்டம்!
ஆத்திரமடைந்த சக முன்கள பணியாளர்களான ஒப்பந்த பணியாளர்கள் காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து பணிப்
மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றம்!
நில அபகரிப்பு வழக்கில், மு.க அழகிரி மீதான சில பிரிவுகள் பொருந்தாது என மதுரை மாவட்ட நீதிமன்றம்
உள்ளே அமர்ந்து டீ குடிக்க அனுமதித்த கடைக்காரருக்கு அபராதம்!
விதியை மீறி தேனீர் விடுதியில் தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்த அனுமதித்த கடைக்காரருக்கு வட்டாட்சியர் அபராதம்
மருத்துவமனை அருகே வீசப்படும் கழிவுகள்; கொரோனா பரவும் அபாயம்; மக்கள் அச்சம்!
மருத்துவமனை முன்புள்ள பனகல் கால்வாய் முழுவதும் முகக்கவசங்கள், கையுறைகள், கவச உடைகள், குப்பையாக குவிந்துள்ளன .
கேரள ஆயுர்வேதிக் மையத்தின் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்!
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆயுஸ்க்வாத் பவுடரை நன்கு காய்ச்சி கசாயமாக காலையில் சாப்பிட்ட பின் ஒரு வேளை அருந்தினால்
