Author: SMS-சங்கர்
Journalist
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்!
முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆண்டாள் விவகாரத்தில் அமைதியாக இருக்கும் அரசு; தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும் என ராம.கோபாலன் எச்சரிக்கை!
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என 16 பேர், யாருடைய அழுத்தத்தின் காரணமாகவோ வைரமுத்துவிற்கு ஆதரவு என ஓர் அறிக்கையை நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சுகோய் போர் விமானத்தில் பறந்த நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.
தென்காசி பகுதியில் களை கட்டும் லாட்டரி வியாபாரம்
நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுகிறது.
திருப்பதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு
குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் விடப்படுகிறது என்று திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!
கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!
ஏழைகளை கமல் மாடியில் இருந்து பார்க்கிறார்; நாங்கள் குடிசையில் இருந்து பார்க்கிறோம்: ஜெயக்குமார்
மக்கள் நல திட்டங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறாரா கமல்? அவரின் கருத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.
கடலூர் ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தில் சோதனை
அதில் கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மொபைல் திருட்டில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது
சென்னை, தி. நகர் பகுதியில் கடந்த (01.01.2018), மற்றும் (02.01.2018) இந்த இரு தினங்களில் தனியாக சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம், மோட்டார் பைக்குகளில் வணிக மர்மநபர்கள் செல்போகளை பறித்து சென்றுள்ளனர்.
பஸ் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்வோம் என 20 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
புதிய 10 ரூபாய் நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி
மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது.
