Author: SMS-சங்கர்

Journalist

சுற்றுப் பயணத்துக்கு தயாராகும் ரஜினி: திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்!

நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர்.புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.ரஜினி தனது புதிய கட்சியை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் மாதம்...

கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் சாதாரண பஸ்களில் ரூ.7-லிருந்து 8 ஆக உயர்கிறது. அதிவேகப் பேருந்துகளில் கட்டணம் ரூ.10-லிருந்து 11 ஆக...

நாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆகும் !

சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..

10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவாரா?

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை...

ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விவேக் ஜெயராமன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க...

பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!

இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி...
- 2026

என்கவுண்டருக்கு பயந்து போலீசில் சரணடைந்த ரவுடி பினு

போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே ரவுடி பினுசரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளி பரிவாரங்களோடு மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரியஅளவில் தனது பிறந்தநாள் விழாவை...

ஐசிசி இயக்குனராகிறார் இந்திரா நூயி

பதவிக்காலம் முடிந்த பின் ஐசிசி அந்தப் பதவிக்காலத்தை வேண்டுமென்றால் நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

செங்கோட்டை பிரானூர் தீப்பாச்சியம்மன் கோவில் திருவிழா: பறவைக் காவடிஎடுத்து பக்தர்கள் வழிபாடு!

நெல்லை மாவட்டம், செங்கோட்டை பிரானூர்- பார்டரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் திருவிழாவில் தீப்பாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் இன்று மாலை குண்டாற்று பாலம் அருகே விரதம்...

வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைது

வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக முக்கிய தலைவர் உட்பட மூன்று இஸ்லாமியர்கள் கைது.

மன்னார்குடி அருகே 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

நன்னடத்தை மற்றும் தலைவர்கள் பிறந்தநாளுக்காக விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் 4 பேரையும் சேர்க்கக்கூடாது என்று தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img