Author: SMS-சங்கர்
Journalist
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை...
என் பாதை வேறு-கமல் பாதை வேறு, நோக்கம் ஒன்று தான் : ரஜினி பேட்டி!
கமலும் நானும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் ஒன்றுதான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை!
அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை...
ஏர்டெல் நிறுவனத்துடன் ஏர்செல் ஒப்பந்தம்: தலைமை செயல் அதிகாரி சூசக தகவல்!
தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை 4வது நாளாக இன்றும் முடங்கியது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு...
ஏர்செல் செல்போன் டவர்கள் விரைவில் சீர் செய்யப்படும்: செயல் அதிகாரி உறுதி!
தமிழகத்தில் ஏர்செல் செல்போன் டவர்கள் ஒரு சில நாட்களில் சீர் செய்யப்படும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மின்னணு பண பரிமாற்றம்...
ஆச்சியப் பிடிச்சிடுவோம்னு சொன்னோம்ல…
நாங்க ஆச்சியப் பிடிச்சிடுவோம்னு சொன்னோம்ல... - செயல்தலை சொன்னது இதானோ?
செங்கோட்டை பார்டர் புரோட்டா கடையில் ஐ.டி. ரெய்டு…
செங்கோட்டை அருகே உள்ள பார்டர் பிரபல புரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!
இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சார்பில் ரயில் பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!
நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து...
ரவுடிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்!
சேலத்தில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கேற்று அவருக்கு கேக் ஊட்டிய போட்டோக்கள் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.சேலம் கொண்டப்பநாயக்கன்...
ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை -மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா மே 27-ந்தேதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே...
