பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
இஸ்ரோவால்… இன்னும் சாதனைகள் பல உண்டு! ஊக்கப் படுத்தினால்… ஆக்கம் பல உண்டு!
எனவே இஸ்ரோவுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நம் ஊக்கப் படுத்தலும் வாழ்த்துகளும் எப்போதும் உண்டு! #ISRO #GSLVF10 #GSLV
வீரவாஞ்சி சொன்ன அந்த இறுதி வார்த்தை!
பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?
பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!
மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லி
தமிழகத்தில்… ஊரடங்கு நீட்டிப்பு தேவையா?
எனவே அரசு இந்த விஷயங்களை தீவிரமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம் !
‘ரெம்டெசிவிர்’ அரசியலை நிறுத்துங்கள்!
அரசு ஆட்சி இருக்கை மட்டுமே மாறியிருக்கிறது என்பது உண்மையானால்… தமிழகம் இத்தகைய இழப்புகளை நிச்சயம் சந்தித்திருக்காது.
ஆத்தா.. இன்னிக்கு ரேசன் கடையில என்ன போடுதாவ..?! ஆங்.. கொரோனா போடுதாவ..!!
நாட்டுல நடக்குறதை நாங்க உங்க கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம்! அது மட்டுமே முன்களப் பணியாளரான எங்கள் வேலை
‘வேதநெறி’ தழைக்க உழைத்த உத்தமர்… பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த சுவாமி!
சரேலென வரும். தர்ம சாஸ்திரத்தின் நுணுக்கங்களைச் சொல்வார். நாடு இருக்கும் நிலை குறித்து கவலைப் படுவார்
அண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …!
இலவசம் கொடுத்து…
ஏமாற்றி ஓட்டுகளை தன் வசம்…
மாற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்…
சிந்திப்போம்..!! செயல்படுவோம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா!
இன்று முதல் தினசரி நம் தமிழ் தினசரி தளத்தில்... ’தினசரி ஒரு வேத வாக்கியம்’ என்ற தொடர் வெளியாகிறது.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழீ..!
தமிழுக்குத் தேவை பயிற்சி, பயிற்சி… பழக்கம்…மட்டுமே! எனவேதான் தமிழ்த் தாய்க்கு மகனாய்ப் பிறந்து தாமும்
உ.வே.சா., ஐயர் நினைவில்..! பத்துப்பாட்டுக்கு பட்டபாடு!
தாமிரபரணிக் கரை நகரங்களில் உ.வே.சா., பெற்ற சுவடிகள் பலப் பல. அவற்றில் ஒன்றுதான்… பத்துப் பாட்டு!
