Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வெறும் சினிமா நடிகரில்லை! சிறந்த இலக்கியவாதி… ஸ்ரீகாந்த்!

வெங்கட்ராமன் எனும் பெயர் கொண்டு… ஸ்ரீகாந்த் எனும் பெயர் பூண்டு… தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய ‘அவர்’!

நவராத்திரி சிந்தனைகள்: அம்பிகை… அழகு… ஆயிரம்! ஆனந்தம்!

தாயின் கருணை உள்ளம், எந்த தர்மமும் சொல்லி வருவதில்லை. இளகிய மனம் கொண்ட அம்பிகையை தியானித்து அருளைப் பெற நவராத்திரி உகந்தது.

மஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்க்காணும் மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

நாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

ஏன் இதே அளவுகோல் மற்ற மதங்களின் கூட்டங்களுக்கோ, மத தலங்களுக்கோ இல்லை! இந்த அரசின் விசுவாசம் பல்லிளிக்கிறதே!

சுதந்திரம் 75: சுப்பிரமணிய சிவா!

23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தன்னோட 41-வது வயசுல இந்த உலக வாழ்க்கையை விட்டுப் போனார்.

சுதந்திரம் 75: சர்தார் வல்லபபாய் பட்டேல்!

அவ்வளவு உறுதியா முடிவுகள் எடுத்து, வலுவான தலைவராக திகழ்ந்த அவரை நாம் இரும்பு மனிதர் அப்படின்னே வரலாற்றில் பதிவு செய்திருக்கிறோம்
- 2026

சுதந்திரம் 75: வீரபாண்டிய கட்டபொம்மன்!

விஜயநாரயணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ஆண்டு

சுதந்திரம் 75: கோயிலே குறியீடு! மாமன்னர் மருது பாண்டியர்!

சுதந்திரப் போராட்ட வீரர்கள்! இரட்டையர் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள்

சுதந்திரம் 75: முதல் விடுதலைக் குரல் – பூலித்தேவன்!

பெரிய புகை மண்டலமும் சோதியும் தோன்ற, கைவிலங்குகள் அறுந்து விழ, ஈசனுடன் சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கிய

சுதந்திரம் 75: வீரமங்கை வேலுநாச்சி!

நாட்டை மீட்க சுதந்திரப் போரைத் துவங்கிவிட்டார். ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகப் போர் புரிந்த முதல் பெண் போராளியாக

சுதந்திரம் 75: தீரன் சின்னமலை!

சுதந்திரப் போர் வீரர்கள்!தீரன் சின்னமலைகொங்கு மண்ணான ஈரோடு மேலப்பாளையத்தில் 1756ல் பிறந்தவர்! ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்று அழைக்கப்பட்டவர்! ஆங்கிலேயருக்கு இறுதி மூச்சு வரை அடிபணியாமல், எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். போர்க் கலை...

சுதந்திரம் 75: விநாயக தாமோதர சாவர்க்கர்!

விநாயக தாமோதர சாவர்க்கர் (வி.டி. சாவர்க்கர்) (பிறப்பு: மே 28, 1883, - இறப்பு: பிப்ரவரி 26, 1966)
- 2026

Recent articles

spot_img