Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
காஷ்மீர் பிரிவினைவாதி விடுதலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்
புது தில்லி: காஷ்மீரில் பிரிவினைவாதி மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. காஷ்மீர் சிறைகளில் இருக்கும்...
“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”
"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.." 'தர்ஷன்'. இதழிலிருந்து. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்...
“13 வயது பையனின் அனுபவம்”
"13 வயது பையனின் அனுபவம்" சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1949ம் ஆண்டில் ஸ்ரீ மகாஸ்வாமிகள் ஆனந்த தாண்டவபுரத்துக்கு விஜயம் செய்து நாற்பது நாட்கள்...
“இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்.”
"இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்." சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு நெட்டி வேலைக்காரர், பெரிய பூச்செண்டு மாதிரி அலங்காரமாகத் தயாரித்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார். அருகில் நின்று...
“இன்னிக்கு- பாலா,பாதுகையா?
சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில் ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச்...
தில்லி பாலியல் குற்றவாளியிடம் பேட்டி எடுத்த பெண் நாடு திரும்பல்
புது தில்லி: தில்லியில் பாலியல் குற்றவாளி தினேஷ் சிங்கிடம் திகார் சிறையில் பிபிசி தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் லண்டனுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகக்...
கச்சத்தீவை இந்திய அரசு ஒருபோதும் திரும்பக் கேட்காது; அது இலங்கையின் ஒரு பகுதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சென்னை: கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி, அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கச்சத் தீவு விவகாரத்தில் இந்திய அரசு ஒருபோதும் அதனை திரும்பப் பெறுவோம் என இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தாது...
திமுக.,வை அழிக்க வேறு யாரும் வேண்டாம்; அவர்களே துவங்கிவிட்டார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: ''தி.மு.க.,வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது உண்மை. காரணம் அந்தக் கட்சியில் இருப்பவர்களே அதை அழிக்கத் துவங்கி விட்டார்கள்,'' என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். ...
பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார்: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். மேலும், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழர் கட்சித் தலைவர்களையே...
திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கைது: சிபிஐ நடவடிக்கை
திருச்சி: திருச்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டனர். ஒரு பயணி, சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் என கைது செய்யப்பட்ட 6...
கொழும்பு வந்தார் சுஷ்மா ஸ்வராஜ்: மோடி பயணத்துக்கான ஏற்பாடுகளில் கவனம்
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார். அவர், இலங்கை...
பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் ரத்து
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. செஷல்ஸ், இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் சேர்த்து மாலத்தீவிலும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்...
