Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கூட்டுறவு சங்க பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக வைகோ குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று...
அதிமுக., அரசு தூக்கி எறியப்படும்; அவதூறு வழக்குகள் தூள் தூளாகும்: ராமதாஸ்
சென்னை: அரசு கம்பிவட தொலைக்காட்சி ஊழலை அவதூறு வழக்கால் மறைக்க முடியாது என்றும், அதிமுக அரசு தூக்கியெறிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், அவதூறு வழக்குகள் தூள் தூளாகும் என்றும்...
பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புது தில்லி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம் செய்தது செல்லாது உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு...
தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்குமாறு ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்
சென்னை: தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்த ஒத்துழைக்க...
பலத்த மழை: கொல்கத்தா – ராஜஸ்தான் போட்டி ரத்து
ஐபிஎல் சீஸன் 8 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரில் சென்ற பெண்ணை, காரை வழிமறித்து இறக்கி, பட்டப் பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. காரைக்காலை அடுத்த...
விவசாய பயிர்க் கடனுக்கு 7 % வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்
சென்னை: விவசாய பயிர்க் கடனுக்கு 7 சதவீத வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். ...
கடுமையாக உழைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
சென்னை; மக்களின் ஆதரவைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னையில்...
கூட்டணி இல்லை; ஆனால் பிரச்னை என்றால் கை கோப்போம்: சீதாராம் யெச்சூரி
கோல்கத்தா காங்கிரஸுடன் இனி கூட்டணியில்லை, ஆனால் பிரச்னை வந்தால் கை கோத்து செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்...
பத்மநாமசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டு மூட்டை கண்டுபிடிப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே அண்மையில், ரகசிய...
தன் தலைமையில் பிரதமரைச் சந்திக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி
சென்னை: தனக்கு ஆதரவளித்து கட்சி உறுப்பினர்களை உடன் அனுப்பி வைக்க சம்மதித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக., தலைவர் விஜயகாந்த், நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்தார். மேகதாது...
பசுபதிநாதர் கோவில் அருகே நூற்றுக் கணக்கான உடல்கள் தகனம்
காத்மாண்டு: நேபாளத்தில் பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய போதிய தகன மேடை வசதி இல்லை என்பதால், எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக உடல்களை தகனம்...
