கிரைம் நியூஸ்

தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் இரங்கல்!

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

ஊரடங்கு: கர்ப்பிணி பெண் தற்கொலை! வறுமை?

தள்ளுவண்டியில் வைத்துவிட்டு வியாபாரத்துக்கு செல்வதை மனைவியிடம் கூற அவர் வீட்டுக்குள் சென்றார்.

டாஸ்மாக் விபரீதம்: கணவன் மது அருந்தி வந்ததால் மனைவி, மகள் தீ குளிப்பு!

மதுரை அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு ஏற்பட்டு மனைவி, மகள் தீ குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் நாடு...

திருடு போன பைக்! தீராத வேதனையால் இளைஞர் எடுத்த முடிவு!

அதே விரக்தியில் இருந்தவர் இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தூங்கி கொண்டு இருந்தவர் திடீரென காணவில்லை.

காதல் வலை விரித்து பெண்களை படம் எடுத்து மிரட்டல்! கைதான பின்னணி!

இணையதளங்களில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய இரண்டு நண்பர்கள் உதவி செய்தது தெரியவந்துள்ளது.

விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் கசிந்த ரசாயன வாயு; 8 பேர் மரணம்; 5 ஆயிரம் பேருக்கு மேல் மயக்கம்!

வியாழக்கிழமை அதிகாலை விசாகப் பட்டினம் தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷ வாயுவால் மூச்சுத்திணறி ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5ஆயிரம் பேருக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
- 2026

இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் சக மாணவிகளை குறித்த ஆபாச சித்தரிப்பும், உரையாடலும்.. குரூப் அட்மின் கைது!

நொய்டாவில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குரூப் ஒன்றை ஆரம்பித்து 27 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். குரூப்பில் மாணவர்கள் சக மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது...

திருமணமாகி மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைத்தால் மகாலட்சுமி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

அதிர்ச்சி: மருத்துவ கல்லூரி மாணவி மர்ம மரணம்!

நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசியதாகவும், கொரோனா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சொத்துக்காக தந்தையை மனைவி, நண்பனுடன் சேர்ந்து கொன்ற மகன்!

அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மனைவியும் கணவரும் சடலமாக மீட்பு! இந்திய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் நேர்ந்தது என்ன?

இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- 2026

Recent articles