கிரைம் நியூஸ்

“உயிரோடுதான் எரித்தோம்…” பகீர் தகவல் சொன்ன குற்றவாளிகள் இன்று என்கவுண்டரில்!

ஹைதராபாத் பெண் டாக்டர் படுகொலையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சைபராபாத் போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளனர்.

“நாங்க போகாத கோர்ட் இல்ல…” தெலங்கானா போலீசை பாராட்டிய நிர்பயா தாயார்!

தில்லி நிர்பயாவின் தாயார் தெலங்காணா போலீசாரை பாராட்டினார்.

என்கவுண்டர் செய்ததை உறுதிப்படுத்தினார் காவல் ஆணையர்!

டாக்டர் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

அவள் மரித்த பத்தாம் நாள் காரியம்… என்கவுண்டர்; மக்கள் மகிழ்ச்சி!

ஹைதராபாத் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்! அந்த நாலு பேரை….

திசா குற்றவாளிகள் நால்வரையும் என்கவுண்டரில் கொன்ற போலீசார்.

குமரி கோயிலில் சிலைகளைக் கொள்ளையடித்த கேரளத்தின் ஷாநவாஸ், உசேன், கள்ளக்காதலி எஸ்மிதா கைது!

உசேனும் எஸ்மிதாவும் கணவன் மனைவி போல பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டம் விடுவார்கள்.
- 2026

டிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா? நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு?

டிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரிதாபம்..! தன்னிடம் டியூஷன் படிக்கலைன்னு வகுப்பு ஆசிரியர் கொடுமை?!தற்கொலை செய்த மாணவன்!

தன்னிடம் டியூஷன் படிக்கவில்லை என்ற காரணத்தால், கணக்கு வாத்தியார் கொடுமைப் படுத்தினார் என்று கூறி கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளான் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன்.

இவங்களுக்கு தண்டனை விதிச்சாச்சு! ஆனா தூக்கில் போடத் தான் ஆளில்லை!

நம் நாட்டில் தூக்கு தண்டனை அமல்படுத்துவது வழக்கம் இல்லை ஆதலால் தூக்கிலிடுபவரை சிறை நியமிக்கவில்லை என்றும் இப்போது தேவை ஏற்பட்டுள்ளதால் காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

டாக்டர் பெண் கொலை குற்றவாளிகளுக்கு ஒரு வார காவல் விசாரணைக்கு அனுமதி!

குற்றவாளிகள் மீது பொதுமக்கள் மிகப்பெரும் ஆத்திரம் கொண்டுள்ள இந்த தருணத்தில் இதனை எந்த அளவு செய்ய இயலும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பதானி சூட் அணிந்தால் கொலையே செய்வோம்: பட்டியல் வகுப்பு நபரை மிரட்டிய முஸ்லிம்கள் இருவர்!

இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அவரை நோக்கி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டியிடம் அவர் ஏன் ‘பதானி’ சூட் அணிந்திருந்தார் என்று அவர்கள் கேட்டனர்.

6 வயது சிறுமியை சாக்லேட் காட்டியே சீரழித்த 60 வயது மளிகைக்கடை ஹமீத் பகதூர் அன்சாரி!

6 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அப்துல் ஹமீத் பகதூர் அன்சாரி என்ற 60 வயது மளிகை கடை உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 2026

Recent articles