தலையங்கம்

கூட்டணிப் பேச்சு இப்போது ஏன்? அண்ணாமலையின் ‘அதிவேக அரசியல்’ சரியானதா?!

அதிமுக., திமுக., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலுமே கட்சியின் நிர்வாகிகள் கூட்டங்களில் இதைவிட கடுமையான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன. அடிதடி கலாட்டா

ஜனநாயகம் என்ற பிரமை!

தந்தை மகாராஜா என்றால் மகன் இளவரசனே! அவன் உறவினர்கள் அனைவரும் முக்கியமான பதவிகளில் இருந்து தீர வேண்டும்.

புனித நதிகளைத் தூய்மைப் படுத்துவது… அடுத்த வேலை!

வெறும் கட்டடங்களாக அல்லாமல் வரலாற்று, தார்மீக ஆதார நினைவிடங்களாக அவற்றை ஸ்திரமான நிர்மாணங்களாக மாற்றியுள்ளது அற்புதமான செயல்

வீதியில் தொல்லைகள் தொலையுமா?

வீதி நாய்களும் தெருவில் திரியும் பன்றிகளின் காட்சியும் பிற நாடுகளில் ஏன் இருப்பதில்லை? அங்கு ஜீவகாருண்ய குணம் இல்லாமல் போய்விட்டதா?

அறநிலையத் துறை கல்லூரிகள்; அழிவுப் பாதையில் உயர் கல்வி!

அரசுக்கல்லூரிகளை உயர்கல்வித்துறை தொடங்கினால் கண்காணிப்பும், வளர்ச்சியும், நிதி ஒதுக்கீடும் செய்ய

விடுதலையைக் கொண்டாடுவோம்!

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!
- 2026

‘அரசை நம்புபவன் முட்டாள்’ என்று தலைமைச் செயலக வாசலில் அரசே போர்டு வைத்தது போல..!

இது மாற வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சி மாற்றம் மட்டுமே ஒரே வழி என்ற பொது எண்ணத்தை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது!

தர்ம வீரர்கள் ஆவோம்..!

பல யுகங்களாக இந்த தேசத்திலேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து எத்தனையோ அழிவுகளை எதிர்கொண்டுள்ள எங்கள் மதத்திற்கு திக்கெவரும் இல்லை என்று நினைக்காதே.

அனைவரின் நலனையும் கோரும் ஹிந்துமதம்!

அவர்களின் கொடூரங்களுக்கு அவர்களின் மத நாடுகள் துணை நிற்கின்றன. ஹிந்துக்களின் வேதனைக்கும் கோபத்திற்கும் துணை நிற்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் ஹிந்து நாடுகள் உள்ளனவா?

தீர்வு… ஹிந்துக்களின் ஒற்றுமையே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏங்கும் அரசியல் தலைவர்கள் நிரந்தரம் அந்த வேற்றுமையை ‘செக்யூலர்’ என்ற சொல்லின் மறைவில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே

பல கிளைகளோடு கூடிய மகா கல்ப விருக்ஷம் ஹிந்து மதம்!

ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் ஜெயந்திகள் ஒரே நாளில் வரும் வைசாக சுத்த பஞ்சமி, ஆருத்ரா நட்சத்திரம் உற்சவங்களில் இந்த கருத்துக்களை மீண்டும் ஒரு முறை

இன்று சென்னை வந்து பல்வேறு ரயில் திட்டங்களை துவக்கிவைக்கும் பிரதமர் மோடிக்கு ஒரு விண்ணப்பம்..!

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு ரயில் திட்டங்களை துவக்கிவைப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.ரூபாய் 500 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டமதுரை-தேனி 75 கிலோ மீட்டர் துர அகல ரயில்பாதை...
- 2026

Recent articles