கல்வி

Homeகல்வி

மதுரை பள்ளிகளில் சர்வதேச யோகா தினம்!

மதுரை, எல்கேபி நகர் அரசுநடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஆசிரியர்களின் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்: அயோத்தி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி!

இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 202கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீட் தேர்வு: மாணாக்கர்கள் அபார மதிப்பெண்கள்.. தஞ்சாவூர் மாணவர் சாதனை!

தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் ஆர்.அரவிந்த் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிபெண்களை பெற்று

ஆசிரியர்கள் பணியிட மாற்றம்! முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை!

ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுக்கவும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளின் அவசியம்.., தடுக்கும் ஆளும் அரசியல் கட்சிகள்! தமிழக அரசுக்கு பால குருசாமி வலியுறுத்தல்!

சிறப்பாக செயல்படும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்காமல், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

60% : 40% ஆக மதிப்பெண்கள்! அண்ணா பல்கலைக்கழகம்!

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஊடகங்களில் கூறுகையில், ​​அனைத்து கல்லூரிகளுக்கும் சீரான விகிதம்

ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு!

அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .

கல்வி அலுவலர்களுக்கு வங்கிக் கணக்கு, ரொக்க இருப்பு விவரங்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்கு, ரொக்க இருப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்டுள்ள...

கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் மன உளைச்சலில் ஆசிரியர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது

இந்து பெண்ணை இரவோடு இரவே மதமாற்றி ஆசிரியர் பணி! பிஷப் மீது புகார்!

பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1 to 8 பள்ளித் திறப்பு: படிவம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக் கொள்ளப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

ஆப் மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பாடம்!

ஒவ்வொரு வகுப்பு பாடங்களிலும், கடினமானப் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை எளிதாக கற்பிக்கும் வகையில், வீடியோ தயாரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலை: அதிர்ச்சி தகவல்கள்!

ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES