kashmir 4 - 2026

ஜம்மு-காஷ்மீர் சோபூரில் நேற்று ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி 19 பேர் காயமடைந்தனர்.

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிந்துள்ளது அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending