என்கவுண்டர் நடத்தியும் பயமில்லையே! திசா போல் ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு சம்பவம்!

hyderabad lady murder - 2026

என்கௌண்டர் செய்து நான்கு பேர் கொல்லப் பட்ட சம்பவத்தைக் கண்டும் பயமில்லாதது போல், திசா மாதிரியான மற்றுமொரு சம்பவம் ஹைதராபாதில் நடந்துள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டம் ‘சேவெள்ள’ மண்டலம் தங்கடபல்லியில் திசா போன்றதே மற்றுமொரு வன்கொடுமை கொலை நடைபெற்றுள்ளது.

hyderabad lady murder1 - 2026

ஒரு இளம்பெண்ணை வன்கொடுமை செய்து அதன் பின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய் அன்று காலையில் தங்கடபல்லி எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண்ணின் (30) உயிரற்ற சடலத்தை அடையாளம் கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

hyderabad lady murder2 - 2026

பெண்ணின் சடலத்தின் மீது துளி கூட துணையில்லை. பாராங்கல்லைப் போட்டு தலையை உடைத்து மூஞ்சியை சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார்கள். உடலில் துணி இல்லாததால் வன்கொடுமை செய்து அதன்பின் வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். ஒருவர் அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ஆதாரங்களுக்காக சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகிறார்கள். பெண்ணுக்குத் தொடர்பான எந்த ஒரு பொருளும் பக்கத்தில் கிடைக்காததால் விவரங்களைச் சேகரிப்பதில் போலீசார் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சேவெள்ள டிஎஸ்பி ரவீந்தர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்துகிறார். க்ளூஸ் டீம், டாக் ஸ்குவாடு உதவியோடு போலீசார் ஆதாரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories