என்கவுண்டர் நடத்தியும் பயமில்லையே! திசா போல் ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு சம்பவம்!

hyderabad lady murder - 2026

என்கௌண்டர் செய்து நான்கு பேர் கொல்லப் பட்ட சம்பவத்தைக் கண்டும் பயமில்லாதது போல், திசா மாதிரியான மற்றுமொரு சம்பவம் ஹைதராபாதில் நடந்துள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டம் ‘சேவெள்ள’ மண்டலம் தங்கடபல்லியில் திசா போன்றதே மற்றுமொரு வன்கொடுமை கொலை நடைபெற்றுள்ளது.

hyderabad lady murder1 - 2026

ஒரு இளம்பெண்ணை வன்கொடுமை செய்து அதன் பின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய் அன்று காலையில் தங்கடபல்லி எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண்ணின் (30) உயிரற்ற சடலத்தை அடையாளம் கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

hyderabad lady murder2 - 2026

பெண்ணின் சடலத்தின் மீது துளி கூட துணையில்லை. பாராங்கல்லைப் போட்டு தலையை உடைத்து மூஞ்சியை சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார்கள். உடலில் துணி இல்லாததால் வன்கொடுமை செய்து அதன்பின் வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். ஒருவர் அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆதாரங்களுக்காக சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகிறார்கள். பெண்ணுக்குத் தொடர்பான எந்த ஒரு பொருளும் பக்கத்தில் கிடைக்காததால் விவரங்களைச் சேகரிப்பதில் போலீசார் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சேவெள்ள டிஎஸ்பி ரவீந்தர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்துகிறார். க்ளூஸ் டீம், டாக் ஸ்குவாடு உதவியோடு போலீசார் ஆதாரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories