December 6, 2025, 1:21 AM
26 C
Chennai

என்கவுண்டர் நடத்தியும் பயமில்லையே! திசா போல் ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு சம்பவம்!

hyderabad lady murder - 2025

என்கௌண்டர் செய்து நான்கு பேர் கொல்லப் பட்ட சம்பவத்தைக் கண்டும் பயமில்லாதது போல், திசா மாதிரியான மற்றுமொரு சம்பவம் ஹைதராபாதில் நடந்துள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டம் ‘சேவெள்ள’ மண்டலம் தங்கடபல்லியில் திசா போன்றதே மற்றுமொரு வன்கொடுமை கொலை நடைபெற்றுள்ளது.

hyderabad lady murder1 - 2025

ஒரு இளம்பெண்ணை வன்கொடுமை செய்து அதன் பின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய் அன்று காலையில் தங்கடபல்லி எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண்ணின் (30) உயிரற்ற சடலத்தை அடையாளம் கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

hyderabad lady murder2 - 2025

பெண்ணின் சடலத்தின் மீது துளி கூட துணையில்லை. பாராங்கல்லைப் போட்டு தலையை உடைத்து மூஞ்சியை சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார்கள். உடலில் துணி இல்லாததால் வன்கொடுமை செய்து அதன்பின் வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். ஒருவர் அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆதாரங்களுக்காக சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகிறார்கள். பெண்ணுக்குத் தொடர்பான எந்த ஒரு பொருளும் பக்கத்தில் கிடைக்காததால் விவரங்களைச் சேகரிப்பதில் போலீசார் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சேவெள்ள டிஎஸ்பி ரவீந்தர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்துகிறார். க்ளூஸ் டீம், டாக் ஸ்குவாடு உதவியோடு போலீசார் ஆதாரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories