ஆன்மிகத்தையும் தமிழையும் பிரிக்கவே முடியாது என்று வாழ்ந்தவர்!
இந்த வருடம் கலைமகள் மாத இதழ் நடத்திய கிவாஜ., நினைவு சிறுகதைப் போட்டி (2021) பரிசளிப்பு விழா இணைய வெளியில் நடைபெறுகிறது
பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணோடு நிர்வாண கால்! சபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
வீடியோ காலில் நிர்வாணமாக வந்தார். உடேன அந்த பெண் அந்த வீடியோ காலை ரெகார்ட் செய்தார்.
சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமசந்திரன் மறைவு!
தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வழங்கிவிட்டார்.
வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!
வரும் காலம் வளமாக
நல்லதைக் காண நாம் புறப்படுவோம்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 35)
ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 34)
மோட்சத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான பகை அவனுடைய சொந்த மனமே ஆகும்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 32)
மக்களே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் (பாரதியார்) கொண்டுள்ளேன். வெற்றி தரும் சுடர் விநாயகன் திருவடிகள் வாழி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 21. நான் யார்? உடலா?
நான்' என்ற எண்ணத்தை தனியாகப் பார்ப்பவன் ஜீவன். எங்கும் நிறைந்த 'நானோடு' தன்மயம் அடைந்தவன் யோகி. எத்தனை அலைகள் இருந்தாலும்
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்!
ஆவலுடன் சந்திக்கின்றேன்
சிட்டுக்குருவிகளை!!
அவைகளின் முகங்களிலோ அச்சரேகைகள்!!
கடோபநிஷத் – ஓர் அறிமுகம்!
ஜீவன் மனித சரீரத்தில் இருக்கும் காலம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரம் அல்லது லட்சம் ஆண்டு காலம் உடல் இல்லாமலேயே ஜீவன் கழிக்க வேண்டி