December 5, 2025, 10:35 PM
26.6 C
Chennai

குடித்து நண்பர்களுடன் கும்மாளம்! அட்வைஸ் செய்ததால் வாட்ச்மேனை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்!

lakshmi priya
lakshmi priya

குடித்து விட்டு குடியிருப்பிற்கு வந்த பெண்ணிற்கு காவலாளி ஒருவர் அறிவுரை கூறியதால் ஆத்திரத்தில் அவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சுமி பிரியா என்ற இளம்பெண் சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு குடி போதையில் இருந்த இவர், தனது காதலன், தோழி மற்றும் அவரது ஆண் நண்பருடன் போதையில் தள்ளாடியபடியே சென்றுள்ளார்.

இதை கவனித்த புருஷோத்தமன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, குடிபோதையில் இருந்த லட்சுமி பிரியாவிடம், குடியிருப்பு பகுதியில் இப்படி எல்லாம் நடந்துக்கொள்ள கூடாது என்றும், இளம் வயதில் இப்படி நடந்து கொள்வது தவறு, இது பற்றி தெரிந்தால் உங்களின் பெற்றோர் வேதனை படுவார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

வீட்டுக்குள் சென்று உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வந்தவர்களுக்கு, எதிரே வந்து அவர்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்து புருஷோத்தமன் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்த கும்பல் ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையிலும் முகத்திலும் பலமாக அடித்து இருக்கிறார்கள்.

இதில் பலத்த காயமடைந்த புருசோத்தமன் மயங்கி விழுந்திருக்கிறார். இதன் பின்னர் 4 பேரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் எழுந்த புருஷோத்தமன் போலீசிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு வந்தபோது லட்சுமி பிரியாவும் காதலர் விக்னேஷும் மட்டுமே சிக்கியிருக்கின்றனர். மற்ற 2 பேரும் தலைமறைவாகியதை அடுத்து, அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories