சென்னை

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

ரஜினிய பாத்த ‘ஆ’வேசத்துல விரல் மாத்தி மை வெச்ச ஆபீசர்!

வாக்களிக்க வந்த ரஜினியின் எந்த கை விரலில் மை வைத்தார்கள் என்று ஒரே சர்ச்சை மயம் இன்று!தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைப் பார்த்த மகிழ்ச்சியில் எந்தக்...

அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!

அரக்கோணத்தில் ரயில்வேத் துறை முன்னாள் இணை அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்...

சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்: ரஜினி

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. மேலும் 18...

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்… கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக!

மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுகாக, கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக., தலைமை.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது திமுக.இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்...

அமமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வி.கே.சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் கட்சியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.சென்னை கேகே நகரில்...

டிடிவி தினகரனின் ‘துணை’ பறி போகிறது..!

டிடிவி தினகரன் தன் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த ‘துணை’யைத் தூக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, அமமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் டிடிவி தினகரன்அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக அவர் செய்தி...

இன்றும் தொடர்கிறது மழை!

உள் கர்நாடகம் முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்...

கடந்த தேர்தலைப் போல்… வாக்குப்பதிவு அதிகரிப்பு! யாருக்கு லாபம்?

சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 71 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ நேற்று தெரிவித்தார்.17வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், 2ம் கட்டமாக வாக்குப் பதிவு...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. பனிரெண்டாம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’! இந்தியாவின் புதிய முடிவு!

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது!வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக...

திருடன் பேரெல்லாம் மோடி? ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் வேறு ஒரு மோடி!

ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்த பீகார் துணை முதல்வர்பீகார் மாநில துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சுஷில்குமார் மோடி வியாழக்கிழமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு...

தமிழகம், புதுவையில் வாக்குப் பதிவு நிறைவு!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது! மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளதுமதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை...

SPIRITUAL / TEMPLES