சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

தேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க!

நடுநிலைபேசி, விசிலடிச்சு கைதட்ட... அதென்ன மானங்கெட்ட தமிழ்நாடா ? தேர்தல் கமிஷனுக்கு புகார்போனதும், பேக்பண்ணி தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டாங்க.

4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்!

தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்று தெரிவித்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ.

தேர்தல் பணி முடிந்து திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டிவனம் : திண்டிவனத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பெண் காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் ஜெய்ஹிந்த் தேவி. தேர்தல் பணிக்காக திருச்சிக்குச் சென்று அங்கு...

தமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப் பதிவு: சத்யபிரத சாஹு

தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்துள்ளார்.

ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்....தேர்தல் நாள் (18.4.2019) அன்று அரியலூர்...

ஈஸ்டர் பண்டிகை: சர்ச்சுகளில் நள்ளிரவு பிரார்த்தனைகள்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை வாணி மஹாலில் “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்!

"பரதம் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்" ஸுடன் ராயல் சக்தி சாரிடபிள் டிரஸ்ட்,இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இன்டெர்வியூ டெஸ்க் ஆகிய நிறுவங்கள் இணைந்து சென்னை டி .நகர் வாணி மஹாலில் புதன்கிழமை (17-04-2019)அன்று "துறு துறு தெனாலி ராமன்" என்ற இசை நடன நாட்டிய நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்!

பத்திரிகையாளரும், வரலாற்று எழுத்தாளருமான முத்தையா உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.முத்தையா. இவரது தந்தை பெயர், என்.எம்.சுப்பையா செட்டியார்.இவர்...

சூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..!

23, 24ஆம் தேதிகளில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

நூறாவது நாளை கடந்த விஸ்வாசம்! இந்த வருட முதல் ஹிட் படம்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் சில திரையரங்குகளில் 100வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில்...

ரஜினிய பாத்த ‘ஆ’வேசத்துல விரல் மாத்தி மை வெச்ச ஆபீசர்!

வாக்களிக்க வந்த ரஜினியின் எந்த கை விரலில் மை வைத்தார்கள் என்று ஒரே சர்ச்சை மயம் இன்று!தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைப் பார்த்த மகிழ்ச்சியில் எந்தக்...

அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!

அரக்கோணத்தில் ரயில்வேத் துறை முன்னாள் இணை அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்...

SPIRITUAL / TEMPLES