அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு
வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் காலமானார்
மூத்த ஆர்எஸ்.எஸ் பிரசாரக் திரு.சுப்பராவ் அவர்கள் இன்று அதிகாலை 2 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் !
அப்பலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு
இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனைச்சரருக்கு சிறப்பு அலங்காரம்
சனீஸ்வர பகவான் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து
குஜராத், ஹிமாசலில் பாஜக., ஆட்சி அமைக்கிறது: வெற்றி பெற்றது மோடியின் செல்வாக்கு!
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99ல் பாஜக., வெற்றி மற்றும் முன்னிலை பெற்றது. அங்கே ஆட்சி அமைக்கத் தேவையான 92 இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக.,
சாதி மற்றும் குடும்ப அரசியலை வீழ்த்தியுள்ளது குஜராத் பாஜக… ஹெச்.ராஜா பெருமிதம்!
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்திருந்தால் எப்படி காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்க முடியும்
தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி
தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர்
திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம்: 6 நாட்களுக்கு அமல்
இந்தத் திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்... என்று கூறப்பட்டுள்ளது.
என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!
இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.
பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு
முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.