சென்னை

வங்கக்கடலில் மிரட்டும் புயல் சின்னம்: கன மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மிரட்டுது புயல் சின்னம் மீண்டும் தீவிர மழை எப்போது?

காமராஜர் சிலைக்கு மாலை போட்டு களத்தில் இறங்கிய விஷால்

மக்களின் தைரியத்தை ஆதரவாக எடுத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறேன்

கடலூரில் கன மழை எச்சரிக்கை: விரைந்தது மீட்புக் குழு

கடலூர்:கடலூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எப்போதுமே அதிக பாதிப்பை சந்திக்கும் கடலூரில் கன மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூருக்கு விரைந்துள்ளனர்.அரக்கோணத்தில் உள்ள தேசிய...

கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...

தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.பறக்கும்படை தேர்தல் அதிகாரி செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் நடவடிக்கை...
- 2026

கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...

கோவையில் எடப்பாடி: குமரியில் பன்னீர்; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தவிர்த்து!

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண உதவி, மீனவர்கள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இதனிடையே கோவை அவினாசி...

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு தமிழிசை வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளார் கரு.நாகராஜன். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டரில்#RKnagarByElection ஆர்.கே நகரில் @BJP4India சார்பில் போட்டியிடும்...

ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிகப் பெரிய சவால் : மைத்ரேயன்

சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனனை சந்தித்தற்கு பின் அதிமுக எம். பி. மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரிய சவால் என்று...

இன்று மாலை ஏற்றப்படுகிறது அண்ணாமலை கார்த்திகை தீபம்! பரணி தீபத்தை தரிசித்து பக்தர்கள் பரவசம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல...

ஆர்.கே.நகரில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: மதுசுதனன்

ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் கூறினார்.ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் தெரிவித்தார். முன்னதாக ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு டிடிவி...
- 2026

Recent articles