சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் தாமதம்
சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் மூன்று ரயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் மங்களூர் விரைவு ரயில் இன்று மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணிக்கு...
ஒரிஜினல் லைசென்ஸுடன் செல்லுங்கள்; 6 வகை விதிமீறல்களுக்கு காட்ட வேண்டும்: இன்று முதல் கட்டாயம்!
சென்னை:
இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸுடன் வெளியில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல்...
‘சனி’தாவை பறி கொடுத்துவிட்டோம்: பெயரை மாற்றிச் சொன்ன ஸ்டாலின்
சென்னை:சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘முரசொலி’ பவளவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,...
நவ.17க்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
அந்தத் தீர்ப்பில், ‘நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும்; செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: குறைந்துபோன ஆதரவு
இதனிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் மட்டுமே தான் கலந்து கொள்ளப் போவதாகவும், மதிமுக., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவை சமாளிப்பது எப்படி?: சசிகலாவை சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்தும், எடப்பாடி நடத்திவரும் எம்.எல்.ஏக்கள் சந்திப்புக் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார் தினகரன்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு
எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் என்ற காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு
எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் என்ற காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இரு ‘கரன்’களுக்கு இடையே இணைப்பில்லையே! திமுக.,வுடன் ஒட்டுகிறார் ஒருவர்; வெட்டுகிறார் இன்னொருவர்!
"எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
செப். 3 நாளை காலை சாத்தனூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்டுள்ளது.
மெரீனாவில் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாணவி அனிதா தற்கொலை: வேதனை தரும் முடிவு!
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்.