சென்னை

தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்த பவன் ரெய்னா ராஜினாமா ஏற்பு

சென்னை:தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா கடந்த 12ஆம் தேதி கடிதம் வாயிலாக ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான...

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

சென்னை:சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.இதனிடையே ரசிகர்களுடனான...

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்க 424 பேராசிரியர்கள் முடிவு

சென்னை :அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்க 424 பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். துணை வேந்தர் நியமிக்கப்படாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா பல்கலைக்...

நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தை கடத்தல் புகா

சென்னை:நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில்...

ரூ.45 கோடி பழைய நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: தண்டபாணிக்கும் பாஜக,.வுக்கும் என்ன தொடர்பு?

சென்னை:சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2வது தெருவில் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சாக்கு மூட்டைகளில், ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்குக்...

நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு மிகுந்த கவலை அளிக்கிறது: ராம.கோபாலன்

நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு மிகுந்த கவலை அளிக்கிறது: ராம.கோபாலன்
- 2026

பாஜக.,வில் சேர்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு?

பாஜக.,வில் சேர்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு?

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: வரலாற்றில் முதல் முறையாக திருத்தணியில் 114 F பதிவு

தமிழகத்தில் இந்தக் கோடைக் காலம் பெரும் சோதனையாகத்தான் அமைந்துள்ளது. பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் நேற்று பதிவாகியுள்ளது.

நள்ளிரவு திடீர் மின்வெட்டால் அவதிப்பட்ட சென்னை!

பின்னர், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்த பின்னர் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்!

இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.

ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதினால் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் உள்ள 124- பேருந்துகளில் 5-பேருந்துகள் மட்டும் இயக்கம் தனியார் பேருந்து மற்றும்...
- 2026

Recent articles