மதுரை

தைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி!

தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் விடப்படுகிறது.மதுரை - பழனி - மதுரை இடையே ஜன. 20 மற்றும் ஜன.21 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்...

ஜொலிக்கப் போகும் மதுரை பஸ் ஸ்டாண்ட்! அசத்தல் ஸ்மார்ட் சிட்டி திட்ட வடிவமைப்பு!

மதுரை‌ பெரியார் பஸ் நிலையம் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நாளை (19-ந் தேதி) முதல் தொடங்குகிறது.இதற்காக நாளை காலை நடைபெறும் விழாவில் துணை...

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!

ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்பு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களுக்குச் சொந்தமான 94 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப் பட்டுள்ளது.மீட்கப்பட்ட சொத்துகள் விவரம்..மதுரை நகரில்...

பொங்கல் நாளில் சோகம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டதால் பக்தர்கள் காத்திருப்பு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடை திறக்காததால், ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு உள்ளே செல்ல முடியாமல் காத்திருந்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (57)...

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மெகா கூட்டணி அமையும்! கோடிட்டுக் காட்டும் ஓபிஎஸ்!

பா.ஜ.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார்.மெகா கூட்டணி அமைக்கப் போவது காங்கிரஸ் அல்ல, பாஜக., தான் என்று...
- 2026

செங்கோட்டை – சென்னை இடையே சுவிதா சிறப்பு ரயில்!

ரயில்களில் இட நெருக்கடியைத் தவிர்க்க, செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூர் உட்பட நான்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.செங்கோட்டையில் இருந்து மார்ச் 5 மாலை 4:15க்கு இயக்கப்படும் (ரயில்...

ஆவிச்சிபட்டி அடைக்கலம் காத்த ஐயனார் சிலைகள் உடைப்பால் பதற்றம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் உள்ளது அடைக்கலம்காத்த ஐயனார் கோவில். இந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற கோயில் இது.இந்தக் கோயிலில் உள்ள ஐயனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு ...

பட்டாசு தடைக்கு யார் காரணம்? பரபரப்பை ஏற்படுத்திய நோட்டீஸ்!

பட்டாசு தடைக்கு யார் காரணம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் வெளியிட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தங்களைத் தாங்களே...

தள்ளி வைத்தால் தப்பில்லை: எஸ்.வி.சேகர்

தள்ளி வைத்தால் தப்பில்லை என்று பாஜக., வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகரிடம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், தேர்தலைத் தள்ளி...

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முதலாம் கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வருடம் முழுவதும் எரியக் கூடிய நான்கு கொதிகலன்கள்...

சதுரகிரிக்கு பிளாஸ்டிக் பையுடன் சென்றால்…. அழ வேண்டியிருக்கும்!

சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக்...
- 2026

Recent articles