மதுரை

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்...

#ComeBackModi என தமிழர்கள் சொல்லும் காலம் வரும்: தமிழிசை ஆரூடம்!

மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இதே தமிழகத்தில் கம் பேக் மோடி என கூறும்...

எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் துணைக்கோள் நகரமாகிறது!

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை மாவட்டம் தோப்பூர் உச்சப்பட்டியில், துணைக்கோள் நகரம் அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக, வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மதுரை மாநகர  விரிவாக்கப்...

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு...

நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!

மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி...

செப்டிக் டேங்குக்காக தோண்டிய குழியில் வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர்: பார்வையிட்ட நீதிபதி!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் செப்டிக் டேங் அமைக்க குழி தோண்டியபோது கிடைத்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை திருவாடானை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் நேரில் பார்வையிட்டார்.தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை...
- 2026

வாக்குறுதியை நம்பி போராட்டத்தை விலக்கிய அறநிலையத் துறை பணியாளர்கள்!

மதுரை: தமிழக ஆலயப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதனிடையே அறநிலையத்துறை 21 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.கோயில் பணியாளர்கள்...

எய்ம்ஸ் குறித்து ஒப்புதல்: மாலை எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒப்புதல் அளிக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து மத்திய...

ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு புது விளக்கம் அளித்த ஹெச்.ராஜா..!

மதுரை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மாவட்ட வாரியாகச் சென்று நடத்துவது ஆய்வு அல்ல; அரசு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிதல், புரிதலே. அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம்...

பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!

திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர...

கொள்ளையடித்தது ஜெயலலிதா! திருடிவிட்டது தினகரன்! சொன்னதோ திண்டுக்கல் சீனிவாசன்! அதிர்ச்சியில் அதிமுக.,!

திண்டுக்கல்: ஜெயலலிதா பணத்தைக் கொள்ளையடித்தார். தினகரன் அதைத் திருடிவிட்டார். இவ்வாறு பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள் அதிமுக.,வினர்.

கோயில் நில ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles