Breaking News
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை
இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு !
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!
மதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.
போதைப் பொருள் வைத்திருந்ததாக அதிமுக., மகளிரணி செயலர் வளர்மதி மகன் கைது!
போதை பொருள் வைத்திருந்ததாக ஏ.பி.ஆர்.ஓ ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ஹெச்.ராஜா
சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவு
சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
காலா வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!
காலா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மதுரையில் மண்சோறு சாப்பிட்டனர் ரஜினி ரசிகர்கள்.
சிறப்பு பூஜைகள் என்ற பெயரில்… பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பறிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் அர்ச்சகர்கள் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல்...
அழகப்பா பல்கலை., துணைவேந்தராக ராஜேந்திரன் நியமனம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் uயங்கரவாதிற்கு அனுமதி இல்லை .ஒரு போதும் அ னுமதிக்க மாட்டோம்.ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுபாடு...