நெல்லை

செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தென்காசி அருகே கோவில் யானை உயிரிழப்பு! பக்தர்கள் வேதனை!

யானையை சரிவர பராமரிக்காததே யானை உயிரிழந்ததற்குக் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தென்காசி ஜவுளிக்கடையில் அதிகாலை நேர்ந்த பயங்கர தீ விபத்து!

நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடும் மழையும் சூறைக்காற்றும் இருந்தது. மின்னல்வெட்டு இடியுடன் மழை பெய்தது.

பாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார்

பாஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் P.குமரேச சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள் கிழமை இன்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று...

செங்கோட்டையில் கனமழை! குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு!

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு...

கருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்!

ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழக அலுவலத்தின் வாசலில் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது. அந்தக் கரிய நிறக் கல்லை திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று அழைத்து, அதற்கு...
- 2026

முதல் கள்ள ஓட்டு … கன்னியாகுமரியில் பதிவு!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில், தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், முதல் கள்ள ஓட்டு நாகர்கோவிலில் பதிவானதாகக் கூறப் படுகிறது.கன்னியாகுமரி தொகுதியில் கள்ள ஓட்டு போடப்பட்டது...

கலெக்டரம்மா வெச்ச கைவிரல் மை!

நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று  காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்.திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள செண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்லியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்...

நாடார் ஓட்டாவது மயிராவது..! காசு கொடுத்தா எவன்னாலும் ஜெயிக்கலாம்னு ஆயிடும்லா…!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தியபடி, போட்டியிடுகிறார்கள் திமுக., சார்பில் ராஜாவீட்டு கன்னுக்குட்டியென திமுக.,வினர் புகழ்ந்துகொள்ளும் கனிமொழியும், பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜனும்..!இருவருமே நாடார் ஓட்டுகளைக் குறிபார்த்துதான்...

செங்கோட்டையில் இந்து விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைதானவருக்கு ஜாமீன்!

இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை..  என விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட செங்கோட்டை நகர தலைவர் முருகன் இன்று ஜாமீனில்...

தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை! விளக்கம் அளிக்குமாறு சம்மன்!

துாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.தூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர்...

தூத்துக்குடியில் பிரமாண்டமாய் நிறைவு செய்த பாஜக., தலைவர் தமிழிசையின் பேரணி!

தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்ற 40 தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 19 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில்...
- 2026

Recent articles