நெல்லை

தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

செங்கோட்டைக் கல்! - ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை...

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் மழை வேண்டி ருத்ர ஏகாதசி ஹோமம்

மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மை வேண்டியும் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பிராமண மகா சபை சார்பில் ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி கோயில் நடை 5...

குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...

குற்றாலம் படகு குழாத்தை பூட்டி போராட்டம்!

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள படகு குழாத்தைப் பூட்டுப் போட்டு பூட்டி, பணியாளர்கள் போராட்டம் நடத்தின் வருகின்றனர்.குற்றாலம் சீஸன் காலம் என்பதால், படகு குழாத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்....

தாமிரபரணி புஷ்கரம்… விஷ்வ ஹிந்து பரிஷத் சிறப்பு ஏற்பாடு!

தாமிரபரணி புஷ்கரம் நிகழ்வதை ஒட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை சார்பில் சிறப்பு ஏற்பாட்டுகளைச் செய்து வருகிறது. தகவல் பெற தொடர்பு கொள்ள எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

தோனி திடீர் விசிட்; செங்கோட்டையில் பரபரப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செங்கோட்டை வந்தார்.டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தோனி...
- 2026

தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா...

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் நெல்லைக்கு மாற்றம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை...

மலைப்பாதையில் மண்சரிவு; விபத்து நேரும் முன் சரி செய்ய கோரிக்கை!

செங்கோட்டை: தமிழக கேரள எல்லையான செங்கோட்டை - புளியரை கோட்டை வாசல் செல்லும் வழியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தப் பாதையில் தான் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. கொல்லம் -தூத்துக்குடி பிரதான...

ராக்கெட் ராஜாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன்!

மதுரை: நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி...

ஆடிப் பெருக்கு: காவிரியில் புனித நீராடி புதிய திருமாங்கல்யம் அணிந்த பெண்கள்!

திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.நாமக்கல்லில் பரமத்திவேலூர் காவிரி ஆறு, ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் புனித நீராடினர்.பெருக்கு என்றால் பெருகுவது. ஆடி மாதத்தில்தான்...

குற்றால சாரல் திருவிழாவில் சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது...
- 2026

Recent articles