Breaking News
நெல்லையில் ப்ளூவேல் பாதிப்பு மாணவர்கள் மீட்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கும் இரு மாணவர்கள் ப்ளூவேல் என்னும் நீலத்திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் கையைக் கீறி திமிங்கலம் படம் வரைந்து...
டி.டி.வி தினகரன் உருவபொம்மை எரிப்பு
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை புற நகர்அ.தி.மு.க மாவட்ட
செயலாளராகவும் இருப்பவர் கீழப்பாவூரை சேர்ந்த கே.ஆர்.பி.பிரபாகரன் ஆவார். இவரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாவட்ட செயலாளராக அறிவித்தார் .தற்போது நெல்லை புறநகர் மாவட்ட...
வஉசி துறைமுகத்தை பார்வையிட இலவச அனுமதி
05.09.2017 அன்று ஒரு நாள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் துறைமுகத்தை பார்வையிடுவதற்கு இலவசமாக அனுமதி
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100
ஆண்டுகள் பழமைவாய்ந்தது . இத்தலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த
சுவாதி...
காணாமல் போன சாரல்: குற்றாலத்தில் வறண்டு வரும் அருவிகள்
சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான...
இலவச வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!
செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை கிராமத்தை சேர்ந்த
200க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 50 ஆண்டுகளாக செங்கோட்டை தாலுகா...
வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா
முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ.
முத்துராமலிங்கம் தலைமை தாங்கி...
வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை
நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை
முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட
வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன்,
உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள்...
குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு; பயணிகள் ஏமாற்றம்
குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
நாளை சனி ஞாயிறுகளில் கூட்டம் அத்கரிக்கும் என்றும் நீண்ட வரிசையில் நின்று
குளிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றனர்
முதலிரவில் மணமகன் மாயம்: அதிர்ச்சியில் மணமகள்!
முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் ஒருவர், தனது முதலிரவு அன்று, காணாமல் போய் அதையும் தனக்கும் தனக்கும் மனைவிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக ஆக்கியுள்ளார்.நெல்லையில் முதலிரவு...
கீழப்பாவூர் பெரிய குளம் கால்வாய் தூர்வாறும் பணி கே.ஆர்.பி.பிரபாகரன் எம்பி தொடங்கி வைத்தார்.
*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட்
பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து
வருகிறது. இதனால் போதிய தண்ணீர்...
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்
நாகர்கோயில்:கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.கேரள மாநிலம் அருவிக்கரை...