போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு
குளித்தலை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லையாம்! ஆசிரியர் மண்டையை உடைத்த உறவினர்கள்!
மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்!
மினி கூவத்தூர் விடுதியானது குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்
பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் தங்க உள்ளதாகக் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
தாமிரபரணி புஷ்கரத்தில் புனித நீராடிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரபரணி புஷ்கர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை புனித நீராடினார்.
18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு எதிரொலி! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குற்றாலத்தில் முகாம்!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு எதிரொலி: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம்!
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலம் ரிசார்ட்டில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தனித்தனியே கடிதம் அனுப்பினர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக...
பேரம் பேசிய செல்போன் உரையாடல்: நானல்ல என மறுக்கிறார் ஜெயக்குமார்!
நான் பேசியதாக வெளியான குரல் என்னுடையதே அல்ல; இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமரியாதைச் சொற்கள்..?: உணர்ச்சிவசப் பட்டுப் பேசியதாக மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா!
சென்னை: நீதிமன்றத்தை ஹெச்.ராஜா அவமதித்ததாகக் கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
சாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை!
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன்
செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் 10 நாட்களுக்கு விருதுநகர் வரையே செல்லும்!
குறிப்பு: வண்டி எண். 56735, செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விருதுநகர் வந்த பின்பு புறப்படும்.
தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!
தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!
தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்…
தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்...