திருச்சி

ஆலங்குடி அருகே ஈ.வே.ரா. சிலை சேதம்: மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு!

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில்  ஈ.வே.ரா., திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.

தஞ்சை கொண்டு செல்லப்படும் நடராஜன் உடல்; பரோலில் வருகிறார் சசிகலா..!

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனைக் கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்துள்ளதால், அந்த 6 மாத கால அளவு முடிவதற்கு இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன. எனவே விதிகளின் படி அவருக்கு பரோல் கிடைக்குமா?

நெல்கொள்முதல் மையங்களில் முறைகேடு -விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார்!

அவரது திருமேனி ஸ்ரீரங்கத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது அந்திமக் கிரியைகள் நாளை ஸ்ரீரங்கத்தில் மேற்கொள்ளப் படும் எனக் கூறப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்புஇந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வண்டி பந்தயம்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூவேந்தர் பேரவை சார்பில் 16ம் ஆண்டு மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பந்தயம் பெரியமாடு கரிச்சான்மாடு நடுக்குதிரை நடுமாடு பூஞ்சிட்டுமாடு சிறிய குதிரை என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு...
- 2026

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மார்ச் 25ல் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

கர்நாடகத்தில் தேர்தல் வருவதை ஒட்டி, மாநில அரசு காவிரி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பெரியாருக்கு காவித் துண்டு; மலர் மாலை! மர்ம நபர் செய்த மரியாதை!

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடை அணிவிப்பு.

அறந்தாங்கியை அடுத்த எருக்கலக்கோட்டையில் குடிநீருக்காக மறியல்

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த எருக்கலக்கோட்டையில் குடிநீல் பிரச்னை தீர்க்ககோரி மறியல் நடந்தது.அறந்தாங்கி ஒன்றியத்திற்குப்பட்ட ராசேந்திரபுரம் ஊராட்சியை சேர்ந்த எருக்கலக்கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வராமல்போனதால் எருக்கலக்கோட்டைகிராம மக்கள் காலிக்குடங்களுடன் பட்டுக்கோட்டை...

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் விவசாயிகள் ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அறந்தாங்கி அருகே பெரியகோட்டையூரில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையூரில் ராமநாதன் சேர்வைக்காரர் 9ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.பந்தயத்திற்கு காங்கிரஸ்மாநில துணை தலைவர் செல்வரத்தினம் தலைமையில் மாநில ஊடக பிரிவு தலைவர் ராமசந்திரன் நிர்வாகிகள்...

அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டு காமன் விழா

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவேண்டி காமன் பண்டிகை விழா நடந்தது. அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவளம் செழிக்க விவசாயம் செழிக்க காமன்பண்டிகை எனப்படு;ம் மன்மதன் வழிபாடு விழா நடந்தது.முற்காலத்தில்...
- 2026

Recent articles