இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தமிழ்நாடு கல்வித் துறையில் திக நாத்திகவாதம், நக்சல் பிரிவினைவாதம் திட்டமிட்டு ஆட்சி செலுத்துவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
சமீபத்தில் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கல்லூரிகளில், பள்ளிகளில் நடத்த ஒரு சுற்றறிக்கை உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறையால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் யார் யாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்ற தனியான குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது .
மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சி நடத்தகோரி ஒரு சுற்றறிக்கை அனுப்பபடுகிறது.. பள்ளிகளுக்கு வந்த பட்டியலின் படி அல்லது உயர்கல்வித்துறை அல்லது பள்ளி கல்வி துறை எந்தந்த மாவட்டங்களுக்கு யார் போய் பேசுவது என தீர்மானித்துள்ளது போல பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் திராவிட கழக ஓவியா உட்பட நக்சல், பிரிவினைவாதிகள், நாத்திகவாதிகள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
பண்பாட்டு நிகழ்ச்சி என்ற பெயரில் நாத்திகம், சாதிய பாகுபாடு, பிரிவினைவாதம், தேச விரோத கருத்துக்கள் மாணவர்கள் மனதில் திணிக்க திமுக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அச்சப்படுகிறோம். கடந்த காலங்களில் மாணவர்கள் மனதில் தேசவிரோத கருத்துக்கள் திணித்து அவநம்பிக்கை ஏற்படுத்தி தவறான பாதையில் மாணவர்கள் செல்வதற்கு காரணமாக இருந்தது திமுக என்பது வரலாறு.
மொழி, இனம், சாதி உணர்வுகளை தூண்டிவிடுவது அபாயமானது. கடந்த சில மாதங்களாக சாதிய சச்சரவுகள் அதனால் வன்முறைகள் தமிழகத்தில் பெருகி உள்ளன என்பதை சுட்டிக் காட்டுகிறோம். ஓட்டு வங்கி அரசியலுக்காக மாணவர்கள் மனதில் தீய சிந்தனையை விதைப்பது அதிகார துஷ்பிரயோகம்.
எனவே தமிழக மக்களும், பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கு பேசப்படும் கருத்துக்கள் பேச வருபவர்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். பிரிவினை, சாதி உணர்வை தூண்டும் கருத்துக்கள் பேசுவதாக தெரிந்தால் உடனே தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.
பள்ளி கல்வி துறை இத்தகைய போக்கை கைவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பிரிவினவாத நக்சல் பிரச்சாரங்கள் நடந்தால் இந்து முன்னணியின் இந்து இளைஞர் முன்னணி களத்தில் இறங்கி போராடி தடுத்து நிறுத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம்
On 26th July,2023,the Lok Sabha Speaker Om Birla admitted a No Confidence Motion against the Narendra Modi government, moved by Congress led 26 party I.N.D.I.A. Opposition.And the back and forth Whataboutery has begun. Daniel Kahneman’s new classic ‘Noise’ is all over our Parliament. Do we have confidence in this No Confidence?
During the debates in the Constituent Assembly of India regarding the role of Parliament, various perspectives were put forth by the members, reflecting their diverse opinions and ideologies. Dr. B. R. Ambedkar, the principal architect of the Indian Constitution, played a crucial role in shaping the discussions and providing insights into the significance of Parliament in India’s democratic framework.
The debates highlighted the following key points :The Constituent Assembly emphasized that the Parliament’s primary role should be the enactment of laws. It was considered essential to have a bicameral legislature, comprising the Lok Sabha and the Rajya Sabha, to ensure effective representation and scrutiny of legislation.
Members of the Constituent Assembly stressed the importance of Parliament as a representative body. They believed that the MPs should be elected directly by the people to ensure that the voice of the citizens is heard in the legislative process.
There were extensive discussions on the need for Parliament to act as a check on the executive branch viz. faculties of accountability and oversight. Members felt that the Parliament should have the authority to scrutinize the government’s actions, decisions, and policies to maintain transparency and accountability.
The debates also revolved around the role of Parliament in India’s federal structure. It was emphasized that the Parliament should respect the powers and rights of the states while also having the authority to intervene in specific matters for the greater good of the nation.
Dr. B. R. Ambedkar, in his role as the Chairman of the Drafting Committee, presented his erudite and overpowering views on the role of Parliament during the debates.
Dr. Ambedkar emphasized that the Indian Parliament would be the sovereign/supreme legislative body, and its decisions would be binding on all other institutions and authorities within the country. Babasaheb envisioned Parliament as an essential instrument for social reform. He believed that through legislation, Parliament could address the historical injustices faced by marginalized and oppressed sections of society, working towards a more equitable and just society. The good doctor stressed the importance of Parliament safeguarding the fundamental rights enshrined in the Constitution. He argued that the Parliament should protect these rights and not pass any legislation that would violate the principles of liberty, equality, and justice.
Above all else, Dr. Ambedkar underscored the significance of having a responsible government accountable to Parliament. He believed that ministers should be answerable to the Parliament, and their actions should be subject to scrutiny to ensure good governance.
The history of no-confidence motions against ruling parties in a parliamentary democracy is rooted in the system of parliamentary government itself. In a parliamentary democracy, the government’s legitimacy and stability depend on the support of the majority of members in the lower house of the parliament (e.g., House of Commons in the UK, Lok Sabha in India, etc.). A no-confidence motion is a mechanism through which the members of parliament can express their lack of confidence in the ruling government, potentially leading to its removal from power.
The concept of no-confidence motions can be traced back to the early development of parliamentary systems in Europe. One of the earliest recorded instances of a no-confidence motion took place in the United Kingdom in the 18th century. In 1782, the British government of Lord North faced a motion of no-confidence after suffering significant military defeats during the American Revolutionary War. The government was defeated, leading to its resignation.
Throughout the 19th and 20th centuries, the practice of using no-confidence motions as a means to hold the government accountable and change the ruling party became more widespread in parliamentary democracies around the world. These motions can be introduced by opposition parties or even by members of the ruling party who have lost confidence in their own government.
If a no-confidence motion is successful and the government is defeated, it typically leads to the resignation of the entire government or the prime minister. Subsequently, the head of state (such as a monarch or president) may invite the leader of another party or coalition to form a new government that can demonstrate majority support in the parliament.
It is essential to note that the specific rules and procedures governing no-confidence motions can vary from one parliamentary democracy to another. Some countries may require a specific majority threshold for the motion to be successful, while others may have additional rules to prevent frequent misuse of this mechanism.
The history of no-confidence motions against ruling parties in a parliamentary democracy reflects the importance of accountability and the ability of the parliament to hold the government answerable to its actions and decisions. It is a fundamental aspect of the democratic process, allowing for peaceful and constitutional changes in government when the confidence of the parliament is lost.
The debates in the Constituent Assembly highlighted the critical role of Parliament as the primary legislative body in India’s democratic setup. Dr. B. R. Ambedkar’s views emphasized the significance of Parliament in enacting laws, representing the people, ensuring accountability, safeguarding fundamental rights, and working towards social reform and a responsible government.
Regretfully, Parliament has long since ceased to be the ‘meaningful deliberative forum to make law and policies for We the People it was envisaged to be, by our forefathers’. The politicians just care to be in the limelight. And therefore disruption and bedlam are passé. Do we?
One has no Confidence in this No Confidence Motion . It would be no more or less than a whip driven and party b(i)ased a.k.a. polarised and divisive one. The result is a given. The exchanges would be a charade, just sounding the bugle for 2024 general elections. We may as well pass an order -Adjournment Sine Die, and move beyond, as We the People!
( Writer is practicing advocate in the Madras High Court)
On 8th Aug,2023 11 am, Kapil Sibal resumed his submissions. The debate on whether ‘Art.370’ in entirety, had worked its intent and purpose, and rendering it ‘unamendable’, again arose in the exchanges. Sibal chose to pivot to say, “ Let me assume Mi lords it was amendable’.Was the procedure followed constitutional ? That is the core question. My submission is that the decision was political, procedure was political and therefore a ‘fraud on the constitution’”.
Bench: Sibal, if you agreed Art.370 was amendable, President had the power to ‘modify’- the act would be amoral/unenthical and not illegal. Can we ever conclude that there was abuse of power by Parliament. It is unheard of”.
Sibal was groping. He said, “ How can Parliament take over the power of J&K Constituent or legislative assembly? It was a mythical assumption of power”.
Bench: “ So your primary challenge is that Parliament’s assumption of the role was unconstitutional and Presidential exercise of power tucked into by the executive government was fraudulent. Have we understood you right?
Sibal: Yes. May I proceed”.
Wow! This is live streaming of democracy at its best. NYT bemoaned lack of ‘democracy’ in India. What is this? If not democracy’s finest hour? When unelected judges were holding fort over elected government’s acts, in public, for the world to see. Even SCOTUS hearings are not video streamed till date. Only audio-streamed. We have gone beyond. Indian democracy is alive and kicking, for sure.
We may now read the Instrument of Accession dt.27th Oct,1947, to appreciate and better understand the legacy of Art.370. Shall we?
Whereas the Indian Independence Act, 1947, provides that as from the fifteen day of August, 1947, there shall be set up as Independent Dominion, known as India and that the Government of India Act, 1935, shall, with such omission, additions, adaptations and modifications as the Governor- General may by order specify be applicable to the Dominion of India;
AND WHEREAS the Government of India Act, 1935 as so adapted yb the Governor-General provides that an Indian State may accede to the Dominion of Indian by an Instrument of Accession executed by the Ruler thereof:
I. I, Shriman Inder Mahendra Rajrajeshwar Maharajadira Shri Hari Singh Ji, Ruler of J a m m u and Kashmir in the exercise fo my sovereignty in and over my said State Do hereby execute this my Instrument of Accession, and
1. I hereby declare that I accede to the Dominion of India with hte Intent that the Governor-General of India, the Dominion Legislature, hte Federal Court and any other Dominion authority established for the purposes of the Dominion shall, by virtue of this my Instrument of Accession, but subject always to the terms therefore and for the purpose only of the Dominion, exercise in relation to the State of Jammu and Kashmir (hereinafter referred to as “this State”) such functions may eb vested in them by or under the Government of India Act, 1935 as in force in the Dominion of India on the 15th Day of August, 1947 (which Act as so in force is hereinafter referred to as “the Act”).
2. I hereby assume the obligation of ensuring that due effect is given to the provision of the Act within this State as they are applicable therein by virtue of this my Instrument of Accession.
3. I accept the matters specified in the schedules here to as the matters with respect to which the Dominion Legislature may make laws for this State..
4 1 hereby declare that I accede to the Dominion of India on the assurance that fi an agreement is made between the Governor-General and the Ruler of this State where by any functions in relations to the administration in this State of any law of the Dominion Legislature shall be exercised by the Ruler of this State, then any such agreement shall be deemed to form part of this Instrument and shall be construed and have effect accordingly.
5. The terms of this my Instrument of Accession shall not be varied by any amendment of the Act or of the Indian Independence Act, 1947, unless such amendment is accepted by me, by an Instrument supplementary to this Instrument.
6. Nothing in this Instrument shall empower the Dominion Legislature to make any law for this State authorizing the compulsory acquisition of land for any purpose, but I hereby undertake that should the Dominion for the purpose of Dominion law which applies in this State deem it necessary to acquire any land I will at their request acquire the land at their expense or if the land belongs to me transfer it to them on such terms as may be agreed or in default of agreement determined by an arbitrator to be appointed by the Chief Justice of India.
7. Nothing in this Instrument shall be deemed to be a commitment in any way as to acceptance of any future Constitution of India or to fetter my discretion to enter into arrangement with the Governments of India under any such future Constitution.
8. Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this State, or save as provided by or under this Instrument the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State.
9. I hereby declare that I execute this Instrument on behalf of this State and that any reference in this Instrument to me or to the Ruler of this State is to be construed as including a reference to my heirs and successors.
Given under my hand this 26th day of October nineteen forty seven. Sd/- Hari Singh Maharaja Dhiraj ofJ a m m u and Kashmir 1do hereby accept this Instrument of Accession.
Dated this twenty seventh day of October, Nineteen hundred and forty seven.
27th October, 1947.
Sd/- Mountabatten of Burma Governor General of India
SCHEDULE
•The matters with respect to which the Dominion Legislature may make laws for the State.
A. Defence
1. The naval, military and air forces of the dominion and other armed force raised or maintained by the Dominion; any armed forces, including forces raised or maintained by an acceding State, which are attached to, or operating with the armed forces of the Dominion.
2. Naval, Military and Air force works, administration of cantonment areas.
3. Arms, firearms; ammunition.
4. Explosives.
B. External Affairs
1. External Affairs, the implementing of treaties and agreements with other countries, extradition, including the surrender of criminals and accused persons to parts of His Majesty’s Dominion outside India.
Contemporaneously , what happened before the Constituent Assembly which was debating the framing of our Constitution, was truly stunning.
Shall we go there?
( Author of Constitution & its Making/Working, OakBridge,is practicing advocate in the Madras High Court)
பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை, அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன.
நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்று கூறி வற்புறுத்தி அழைத்து வந்து பேச செய்த போது அதை கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் எவரும் நாடாளுமன்றத்தில் இல்லை. மோடியின் பேச்சின் வீச்சு தாங்க முடியாமல் எதிர்கட்சியினர் அனைவரும் வெளியே தலை தெரிக்க ஓடினார்கள். சுமார் இரண்டே கால் மணி நேரம் பிரதமர் மோடி தொடர்ந்து தனது உரையை ஆவேசமான பேச்சை எதிர்க்கட்சியினருக்கு பதிலாகநாடாளுமன்றத்தில் அளித்தார்.
மணிப்பூர் கலவரத்தை மையமாக வைத்து காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. குறிப்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
முன்னதாக, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை அடுத்து, கடந்த 8ஆம் தேதி, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பேசினர்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன் தினம் நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார். அப்போது, மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்று விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அவருக்கு பதிலளிக்கும் விதத்தில், அமேதி தொட்குதியில் ராகுலைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி ஆவேசமாக பதிலளித்தார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசினார்.
தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசினார். அப்போது திமுக., உள்ளிட்ட கட்சிகளை ஒரு பிடி பிடித்தார். அவரது பேச்சின் காரம் தாங்காமல் திமுக.,வினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 வது நாளாக நடந்த இந்த விவாதத்தின் போது, மாலை 5 மணியளவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
பிரதமர் மோடி பதிலுரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்“:
கடந்த 1999, 2003, 2018 ஆகிய ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்த சரத்பவார், சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்தான் முதலில் பேசினர். ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமித்ஷா சொன்ன பிறகுதான் அவர் பேச முடிந்தது. அவர் ஏன் ஒதுக்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை, கொல்கத்தாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புதான் காரணமா?
நாட்டின் வளர்ச்சி சார்ந்த மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதை நடத்த அனுமதிப்பது இல்லை. அவர்களுக்கு தேசத்தை விட கட்சிதான் முக்கியம்.
கடந்த 2018-ம் ஆண்டு இதேபோல் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதுஎங்களுக்கு மங்களகரமாக அமைந்தது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதைவிட பெரிய வெற்றி பெற்றோம். அதுபோல், இப்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் எங்களுக்கு மங்களகரமாக அமையும். அடுத்த ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில், முன்பை விட அமோக வெற்றி பெறுவோம். 3-வது முறையாக நாங்கள் ஆட்சி அமைப்போம். 2028-ஆம் ஆண்டில் நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, பொருளாதாரத்தில் உலகின் 3-வது இடத்தை இந்தியா பெற்றிருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பாகிஸ்தான் சொல்வதை நம்பும். நமது ராணுவம் சொல்வதை நம்பாது. காஷ்மீரில் உள்ள சாமானியர்கள் மீது நம்பிக்கை வைக்காது. ஆனால், பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கொடி பிடிப்பவர்கள் மீது நம்பிக்கை வைக்கும். வெளிநாட்டு மண்ணில் இருந்து இந்தியாவை பற்றி எந்த எதிர்மறையான விஷயம் வந்தாலும், அதை காங்கிரஸ் பிடித்துக் கொள்கிறது. நாட்டில் புதிய நம்பிக்கை, ஆற்றல், உறுதிப்பாடு வந்த போதிலும், அதை காணாமல் நெருப்புக்கோழி மனநிலையில் காங்கிரஸ் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மேற்கு வங்காளத்தில் கடைசியாக 1972-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு, ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று அம்மக்கள் கூறிவிட்டனர். உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடைசியாக 1985-ம் ஆண்டு வெற்றி பெற்றது. அதன்பிறகு அம்மாநில மக்கள், ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று கூறிவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஆணவம் நிறைந்தது. தேசியக் கொடியில் இருந்து மூவர்ணத்தை எடுத்துக் கொண்டது. ‘காந்தி’ என்ற பெயரையும் திருடிக்கொண்டது.
காங்கிரஸ் கட்சி யாரையாவது எதிர்த்தால், அவர்கள் செழித்து வளர்வார்கள். அப்படி ஒரு ரகசிய வரம் வாங்கி வந்துள்ளது. அதற்கு நானே உதாரணம். என்னை 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசை பாடி வருகிறது. ”மோடி, உங்களுக்கு கல்லறை தோண்டப்படுகிறது” என்பதுதான் அக்கட்சிக்கு பிடித்த கோஷம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எல்.ஐ.சி., வங்கிகள் ஆகியவற்றை காங்கிரஸ் குறிவைத்தது. ஆனால், அவை மூன்றும் நல்ல வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளன. தற்போது, நாட்டுக்கு சாபமிடுகிறார்கள். அதனால், நாடு இன்னும் வலிமை அடையும். அதன்மூலம், மத்திய அரசும் மேலும் வலிமை அடையும்.
இந்தியா, உலக அளவில் புதிய உயரத்தை அடையும். இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா, மிக முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தாக்கத்தை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு உணரலாம். அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தேவையான வலிமையான அடித்தளத்தை தங்கள் கடின உழைப்பால் மக்கள் அமைத்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம், தானாக வளரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு எந்த புரிதலும் இல்லை. ‘நிதிஆயோக்’ அறிக்கைப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர், வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு என் மீது மிகவும் பாசம். அது எந்த அளவுக்கு என்றால், நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தண்ணீர் குடித்தால் கூட அதை பிரச்னை ஆக்குவார்கள். 24 மணி நேரமும் மோடியை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டணியின் பெயரை மாற்றினால், ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ‘இந்தியா’ என்று புதிய பெயர் வைத்து விட்டனர். அதன்மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் இறுதிச்சடங்கு செய்து விட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தானே.
ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.
TN is a land of patriotism. It gave us Rajaji, Kamarajar, MGR & APJ Abdul Kalam.
தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறது. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையேவுள்ள தீவு. சிலர் அதை மற்றொரு நாட்டுக்கு (இலங்கைக்கு) கொடுத்துவிட்டனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அது பாரதத்தாயின் ஒரு பகுதி இல்லையா?. 1962-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
மணிப்பூர் விவகாரத்தில் பாரத மாதா குறித்துப் பேசியவர், தமிழ்நாட்டில் விருதுநகரில் பாரத மாதாவுக்கு அரசே அவமரியாதை செய்ததை சொல்லவில்லை. விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டது, தமிழகத்தில் பாரத மாதாவுக்கு அவமரியாதை செய்கிறார்கள்” என்று பேசினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி 2 மணி 15 நிமிட நேரம் பேசினார். அவர் தனது உரையை முடிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் தனது உரையில் 90 நிமிடங்கள் வரை மணிப்பூர் குறித்து பேசாததை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். பிரதமர் சபையில் பேசும்போதும் எதிர்க்கட்சியினர் மணிப்பூர், மணிப்பூர் என்று குரல் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை குறிப்பிட்ட மோடி, ”கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் கேட்பதற்கு தைரியம் இல்லை. சுட்டு விட்டு தப்பி ஓடுகிறார்கள்” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்த்து குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால், ஆதரவு குரல் எழவில்லை. அதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
என் மண் என் மக்கள் – நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக அண்ணாமலை நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பயணித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவருக்கு பெரும் வரவேற்பு கொடுக்கப் பட்டது. இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் அண்ணாமலை பகிர்ந்திருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், தென்காசியில் ஆலயம் கட்ட விரும்பிய பாண்டிய மாமன்னன் ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன், காசியில் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கொண்டு வரும்போது, இறைவனின் விருப்பத்தை உணர்ந்து உருவாக்கிய காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள புண்ணிய பூமியான சிவகாசியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆதரவோடு, விமரிசையாக நடைபெற்றதில் மகிழ்ச்சி.
தானாக உயர்ந்து வந்த சுயம்பு லிங்கம் போன்றதுதான் சிவகாசி நகரமும். 1923 ஆம் ஆண்டு, அய்ய நாடார், சண்முக நாடார் சகோதரர்கள், கொல்கத்தாவுக்குச் சென்று தீக்குச்சி செய்யும் தொழிலைக் கற்று, சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையும் அதன் பின்னர் பட்டாசு தொழிற்சாலையும் அமைத்தார்கள். சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன. சிறிய கிராமமாக இருந்த சிவகாசி, இன்று பட்டாசு தலை நகரமாக அறியப்படுவதன் முக்கியக் காரணம், அய்ய நாடார் சகோதரர்கள் தொடங்கிய இன்றைய அய்யன் பயர்வொர்க்ஸ் என்று அழைக்கப்படும் அன்றைய நேஷனல் பயர்வொர்க்ஸ் நிறுவனம்.
தீப்பெட்டி தொழிற்சாலைகளின் கோரிக்கையை ஏற்று நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சிகரெட் லைட்டர் இறக்குமதியை முற்றிலுமாகத் தடைசெய்துள்ளார். ஆனால், 2021 பிப்ரவரி மாதம், பட்டாசு ஆலை விபத்தைத் தவிர்க்க பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பேசினார் அமைச்சர் துரைமுருகன். 8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பது எப்படி தீர்வாகும்? பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. தடை செய்வதல்ல.
மோடியின் முகவரி : சிவகாசி
தமிழகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் விருதுநகரில் 1.5 லட்சம் பேர் பலனடைந்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான கட்டளப்பட்டி திருமதி ராஜலக்ஷ்மி, தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 26,659 கோடி ரூபாய் MSME கடனுதவியில், பயனடைந்தவர்களில் ஒருவரான திரு செல்வகுமார், விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட 3272 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி மூலம் தொழில் முனைவோர் திரு பாதமுத்து, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் standup இந்தியா திட்டம் மூலம் பலன்பெற்று, இன்று 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் திருமதி சீமா, விருதுநகர் மாவட்டத்தில் இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா திட்டத்தின் மூலம் பலனடைந்த 59,620 பேர்களில் ஒருவரான திருமதி பொன் லக்ஷ்மி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு விருதுநகருக்கு அதிக நலப்பணிகள் செய்துள்ளது நமது பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை,மத்திய அரசின் நிதித் திட்டங்களால் பூரண பயனடைந்த மாவட்டங்களில், விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது. 1052 ஏக்கரில் விருதுநகரில் பிரமாண்டமாய் அமையவிருக்கிறது மத்திய அரசின் ஜவுளி பூங்கா. நமது விருதுநகர் மாவட்டத்தில் 54 கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவர் பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தால் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அடல் பென்ஷன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கொல்லம் ரயில், சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கு சமீபத்தில் உத்தரவை வெளியிட்டார் நமது மத்திய ரயில்வே துறை அமைச்சர்.
விருதுநகர் அரசு சட்டக் கல்லூரி, தெற்காறு குண்டாறு நீர்ப்பாசனத் திட்டம், சிவகாசி பட்டாசுத் தொழிற்பூங்கா என, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை இந்த ஊழல் திமுக அரசு. முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டிய பொருந்தாக் கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மத்திய அரசின் நலத் திட்டங்கள் தொடர, தமிழக இளைஞர்களும், விவசாயிகளும், பெண்களும், ஏழை எளிய மக்களும் நலம் பெற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்போம்.
மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ஒவ்வொரு தொகுதிகளும் உள்ள கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை எடப்பாடியார் கௌரவிக்கிறார்: சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மதுரை: கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானின் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் லோகவை ஒட்டி, மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பி.சரவணன், கே.தமிழரசன், எஸ் எஸ்.சரவணன், எம்.வி. கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன், வெற்றிவேல், மற்றும் ஒத்தக்கடை சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: எடப்பாடியார் தலைமையில், மாநாட்டிற்காக பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி கழக அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ஏறத்தாழ 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ என்ற நினைத்தபோது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கௌரவிக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யைத் தவிர மற்றதை பேச மாட்டேன் என்று சத்திய பிரமாணம் எடுத்தது போல் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டைப் பாருங்கள் என்று கூறினால் , நான் மணிப்பூர் ,ஜப்பான், மேற்கு வங்காளத்தை பார்க்கிறேன் என்று கூறுகிறார். அதனால், இந்த அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் .இன்றைக்கு 25 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்று விட்டது. இந்த அரசு ஊழல் கறை படிந்த அரசாக உள்ளது. இந்த அரசால் நாள்தோறும் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். நிர்வாகம் எல்லாம் முடங்கி போய் உள்ளது. ஒன்று மட்டும் ஸ்டாலின் செய்கிறார் அப்பாவின் புகழ் மட்டும் பாடுகிறார்.
கருணாநிதி பெயரில் நூலகம், பேனா, ஸ்டேடியம் என்று கருணாநிதி பெயரிவ் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இனி வீட்டுக்கு, வீடு கருணாநிதி பேர் வைக்க வேண்டும் என்று கூட சட்டம் போட்டு விடுவார், கடந்த 10 ஆண்டுகளில் மறந்து போன கருணாநிதியை, திரும்பும் தனது அதிகாரத்தால் நினைவூட்ட பார்க்கிறார். இன்றைக்கு விலைவாசியை உயர்வு எல்லாம் கின்னஸ் சாதனை படைத்து விட்டது. தமிழகம் இருள் சூழ்ந்து உள்ளது. இருள் சூழ்ந்த தமிழகத்தை எடப்பாடியாரால் தான் காப்பாற்ற முடியும் என்று மக்கள் எண்ணி வருகின்றனர்.
இன்றைக்கு நூறு நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார். உலக அளவில் ஏழாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், தமிழகத்தில் அதிமுகவை முதல் இடத்திற்கு எடப்பாடியார் கொண்டு சென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி விட்டு, எடப்பாடியாரை மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக்க இந்த மாநாடு கால்கோள் விழாவாக அமையும் என கூறினார்
வேதாந்த விலாசம் எனும் ஸ்ரீஎதிராஜ விஜயம் – உலகம் இன்றும் போற்றிப் புகழும் படியான பெருமை பெற்ற நிறைவான வாழ்க்கையை பூமியில் வாழ்ந்தவர், என்றும் மனித வாழ்விற்கு ஏற்ற பல தத்துவங்களை தந்தவர் என்றும் போற்றப்பட்ட ராமானுஜர் பிறந்த ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டோம்.
இந்நாளில் அவரது கருத்துகள் பலராலும் பேசப்படுகிறது, போற்றப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜரின் பெருமைகளையும் தத்துவ உண்மைகளையும் நன்கு உணர்ந்து அவர் நெறி வந்த ஸ்ரீ வச்ச வரதராச்சாரியார் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகம் இது.
ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் படியும் ஸ்ரீ ராமானுஜரையே ஒரு பாத்திரமாகவும் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். ராமானுஜருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்நாடக ஆசிரியர் குலப் பெருமை மிகக் கொண்டவர், ராமானுஜரால் பெரிதும் போற்றப்பட்ட ஸ்ரீ நாடாதூராழ்வானது பரம்பரையில் வந்தவர். இவர் தந்தை ஒரு நாழிகையில் 100 ஸ்லோகம் எழுதும் திறன் பெற்றவர்.
ராமானுஜ விஜயம் எனும் இந்த நாடகம் 6 அங்கங்கள் கொண்டுள்ளது. உருவக (allegorical dramas) வகையைச் சார்ந்த நாடகமாக எழுதப்பட்டுள்ளது. சொல்ல வந்த கருத்தையே பாத்திரப் பெயர்கள் ஆக்கி நடிக்க வைத்தல் எனும் யுத்தியில் அமைந்துள்ள நாடகம்.
உதாரணமாக சத்வித்யா, கீதா சுமதி, ஸ்ரீநிதி இதிஹாசன், ப்ரியரங்கன், ரங்கப் பிரியன் போன்ற பாத்திரங்களை சொல்லலாம். வேத மௌலி எனும் அரசனை மாயாவாதகன் (அதாவது உலகமே பொய் காண்பது நிஜம் என்று கூறும் இயல்பினன்) என்பவன் பலவாறு கூறி மன்னனை வேத நெறியில் இருந்து விலகச் செய்து தனிமைப்படுத்துகிறான். மித்யா திருஷ்டி எனும் அழியும் அழகுடைய பெண்ணையும் துணையாக் கொண்டு அரசனை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறான். இதனால் அரசனைச் சார்ந்த ஸுநிதி, ஸுமதி, வேத விசாரன், ஸதூஷன், தர்மம் போன்றவை (பெயர் கொண்ட பாத்திரங்கள்) விலகுகின்றன.
இந்நிலையில் இறைவனின் விருப்பப்படி மந்திரியாக மன்னனிடம் சேரும் ராமானுஜர் மன்னனுக்கு நல்வழி காட்டுகிறார். பிற மதத்தாரிடம் வாதப்போர் நிகழ்த்தி வெற்றி பெற்று வேத நெறியில் நிலைக்கச் செய்கிறார். நாடக நிறைவில் மன்னரிடமிருந்து விலகிய விஷயங்கள் அனைத்தும் மன்னனையே அடைகின்றன.
இந்நாடகத்தில் நிறைய சுலோகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று விளங்குகின்றன. நாடகம் தத்துவம் பற்றியே வந்தது என்றாலும் வாழ்வியலுக்கு தேவையான செய்திகளும் சிறப்பான வர்ணனைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.
நாடக ஆசிரியரின் புலமையையும் நன்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. கதை நிகழ்விற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள ஸ்லோகங்கள் ரசனையை தூண்டுவனவாக உள்ளன. இறை வணக்கமாக மூன்று சுலோகங்கள் அமைந்துள்ளன, இந்த ஸ்லோகங்கள் மகாவிஷ்ணுவின் பெருமையையும் பத்து அவதாரங்களையும் சுருக்கமாகச் செல்கிறது. கண்ணனின் லீலா வினோதங்களையும் அழகாகச் சொல்கிறது.
இறைவனின் ஒரே கரம் துஷ்டர்களை அழிக்கும் போது வஜ்ராயுதமாக வலிமையும் கடினமும் கொண்டதாய் இருப்பது, பக்தர்களைக் காக்கும் போது பூந்தளிர் போல் மென்மையாக மாறும் என்பதை அழகான உவமையின் மூலம் மனதில் பதிய வைக்கிறார்.
மனிதன் வாழும்போது தன்னலமற்று பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் சொல்கிறார். சூரியன் சந்திரன் போன்றவர்கள் மக்கள் மகிழ்வதற்காகவே உலவுகிறார்கள். மரங்கள் எல்லாம் மனிதருக்கு பழங்கள் தந்து உதவுகின்றன. இப்படி எல்லா பொருள்களும் உதவுவதை அறிந்தும் மனிதர்கள் மட்டும் தன்னலம் கொண்டு உயர் இலக்கு இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் எதற்கும் உதாரணம் ஆக மாட்டார்கள் என்கிறார்.
ஶ்ரீ ராமானுஜரை குறிப்பிடும் போது நாடகாசிரியர் பலவாறு புகழ்கிறார். விஷ்ணுவே இவர் என்றும் கூறுபவர் ஓரிடத்தில் சூரியன் எப்படி வளர்ச்சியைத் தருகிறதோ அதுபோல் உள்ள ராமானுஜம் இருள் எனும் மாயா வித்தைகளைப் போக்கி வேத மௌலியை அரச பதவியில் நிலைக்கச் செய்வார் என்கிறார்.
இந்த பூமி மட்டும் தான் உலகம் என்று எண்ணாதீர், இந்த பூமியானது அண்ட சராசரங்களோடு ஒப்பிடும் போது ஒரு துளிதான் என்றும், அரசர்கள் பூமியில் ஒரு பகுதிக்குத் தான் அரசராவர். பூமி போன்ற பல்லாயிரக்கணக்கான உலகங்கள் பிரம்மாண்டத்தில் உள்ளன என்கிறார். இதன் மூலம் ஓர் அறிவியல் கோட்பாட்டை மறைமுகமாக தெரிவிக்கிறார்.
அதாவது வேதமே எங்கும் ஆட்சி செய்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
அரசனுக்கு நன்மை சொல்பவர்கள் மிகக் குறைவு என்பதையும் போகிற போக்கில் சொல்லி ஶ்ரீராமானுஜரை அரசன் தக்க வைத்துக் கொள்வதையும் சொல்கிறார். ஶ்ரீராமானுஜரிடம் ஸுநிதி கேட்கும் கேள்விகளுக்கு ஶ்ரீராமானுஜர் சொல்லும் பதில் மிக சிறப்பாகவும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நெறியையும் சொல்கிறது.
பரம்பொருளை மட்டுமே நினைத்து உருகி எங்கும் விளங்கும் இறைவனின் பேரானந்த நிலையில் நிலைத்து மகிழ்ந்து ஞானமயமான நிலையை உடையவனாய் இருப்பவனுக்கு இந்திர பதவியோ பெருஞ்செல்வமும் பிரம்ம பதவியும் பெரிதாகத் தெரியாது அவை யாவையும் பிரம்மாண்டத்தின் சிறு துளியாகவே எண்ணுர் என்கிறார்.
ஸ்ரீ ராமானுஜரின் தத்துவங்களையும் மகாவிஷ்ணுவின் பெருமைகளையும் மிக சிறப்பாக விளக்கும் இந்நாடகத்தை எல்லாரும் முழுவதும் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கில் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை படிப்பவர்கள் நினைவில் கொள்ளுதல் வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ஸ்ரீ ராமானுஜரின் பெருமைகளையும் சிறப்புகளையும் அவரின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள மிகவும் உதவும் நூல்.
திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள்தான் உறுதுணையாக உள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்.மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு வந்தார்.
காரியாபட்டியில், பள்ளத்துப்பட்டி, என்.ஜி ஓ.நகர், கள்ளிக்குடி ரோடு, மெயின்ரோடு வழியாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். கிராமியக் கலைஞர்கள், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம், பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார்.
காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ த தலைவர் அண்ணாமலை பேசும்போது:
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சுழி தொகுதி மிகவும் புண்ணிய வாய்ந்த பகுதியாகும். திருச்சுழி ரமணர் மகரிஷி பிறந்த ஊர், காசி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஈடான திருமேனிநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், மருதுபாண்டியர்கள் வாழ்ந்த பூமி இத்தனை பெருமை வாய்ந்த திருச்சுழி தொகுதி மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கி கிடக்கிறது.
மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தில் மிகவும் வறட்சியான பின் தங்கிய மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படை கொண்டு, விருதுநகர் மாவட்டத்தின வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், ஆளுங்கட்சியான திமுக அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வதில் அக்கறை காட்டவில்லை 2018ம் ஆண்டு முதல் மத்திய கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களால் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தொகுதி மேலிட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் , மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா ,மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் விஜய் ரகுநாதன், ஒன்றியத் தலைவர் ராஜபாண்டி, பா.ஜ.க ஊடக பிரிவு, மாவட்டத் தலைவர் செல்வக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை துவக்கி பொதுமக்களை சந்தித்தார்.
விருதுநகர் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாரதமாதா சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு பேட்ச் உடன் பாதயாத்திரையில் பாஜகவினர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் பத்திரபதிவு அலுவலகம் முன்பு பாதயாத்திரையை துவங்கி, பஜார், காவல்நிலையம், ஜெகஜீவன்ராம் தெரு, பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது ஜெக ஜீவன் ராமன் காலணி குடியிருப்பு ஓலை பெட்டி பின்னும் வீட்டிற்கும் நாதஸ்வர கலைஞர் வீட்டிற்கும் சென்ற அண்ணாமலை தன்னை சந்திக்க வந்த பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் தன்னை சந்திக்க வந்த தாய்மார் ஒருவரின் குழந்தையை தூக்கி கையில் வைத்து கொஞ்சிப்புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பிரதமர் குடியிருப்பு திடட்த்தில் கட்டப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார்.
பாதயாத்திரையின் போது உள்ளூர் பத்திரிக்கையாளர்களை பாஜகவினர் வீடியோ எடுக்க அண்ணாமலை அருகில் அனுமதிக்காததால் பத்திரிகையாளர்கள் பாஜகவினரிடம் எங்களை அண்ணாமலை அருகில் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர் அதனைத் தொடர்ந்து பாஜகவினர் பத்திரிக்கையாளர்களை அனுமதித்தனர். காரியாட்டியை தொடர்ந்து திருச்சுழி பூமிநாதர் கோவிலுக்கு சென்ற தரிசனம் மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தை இந்தியாவின் பின்தங்கிய மாவட்டமாக மாற்றி விட்டார்கள் என விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் அண்ணாமலை பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாதாரண மாவட்டம் கிடையாது காமராஜர் ஐயா பிறந்த ஊர். மக்கள் தலைவராக ஏழைகளின் நாயகனாக மாபெரும் முதலமைச்சராக மாமனிதராக இருந்தவர் காமராஜர்.
தமிழகத்திலேயே மிகவும் அடிப்படையில் பின் தங்கிய தொகுதி திருச்சுழி. இருந்த போதும் தமிழகத்தில் பொன் சிரிப்போடு எப்போதும் இருக்கக் கூடிய ஊர் திருச்சுழி. பிரதமர் மோடி நேரடியாக கண்காணிக்க கூடிய 112 மாவட்டங்களில் இரண்டு மாவட்டம் தமிழகத்தைச் சார்ந்தது ஒன்று இராமநாதபுரம் மற்றொன்று விருதுநகர். மேற்கண்ட இரண்டு மாவட்டங்களும் தமிழகத்தில் பின்தங்கி உள்ளது.
இதனால் மத்திய அரசின் கண்காணிப்பில் நேரடியாக இந்த இரண்டு மாவட்டங்களும் இருக்கிறது. என்னுடைய கோபம் அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான். மக்களுடைய நேர்மையை, அன்பை, உண்மையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் ஓட்டை மட்டும் வாங்கி உங்களுடைய பகுதியை பின்தங்கிய பகுதியாக வைத்திருக்கிறார்கள் என்கின்ற நியாயமான கோபம் எனக்கு வருகிறது. ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்த தொகுதி இருக்கிறது. தங்கம் தென்னரசு நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மந்திரியாகவும், தங்கம் தென்னரசின் உடன் பிறந்த சகோதரி தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
திருச்சுழி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது அறவே இல்லாமல் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 89 சதவீதம் ஆஸ்பத்திரியிலும் 11% வீட்டிலும் பிரசவம் நடந்து வந்த நிலையில் மோடி அரசின் தலைமையில் மத்திய அரசு கண்காணித்த பிறகு 100% ஆஸ்பத்திரியில் பிரசவம் நடைபெறுகிறது. இதேபோல் 87 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே தான் பெண்களுக்கு கழிவறை இருந்தது ஆனால் தற்பொழுது நூற்றுக்கு நூறு சதவீதம் பள்ளிகளில் பெண்களுக்கு கழிவறை உள்ளது. கிராமப்புறங்களில் 25 சதவீதம் மட்டுமே சிமெண்ட் வீடுகள் இருந்த நிலையில் தற்போது 95 சதவீதம் சிமெண்ட் வீடுகள் இருக்கின்றன. மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் 112 பின்தங்கிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் குறையில்லை மக்களிடம் குறை இல்லை ஆட்சியாளர்களிடம் தான் குறை உள்ளது. பின்தங்கிய மாவட்டம் ஆன விருதுநகர் மாவட்டத்தை கையில் எடுத்து தற்போது முன்னேற்றம் அடைந்து முதன்மை மாவட்டமாக மோடி அரசு காட்டி இருக்கிறது. முதலமைச்சர் துபாய் சென்று 6000 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்திருக்கிறேன் என்றார் ஆனால் துபாயில் இருந்து இரண்டு ரூபாய் கூட கொண்டு வரவில்லை.
முதலமைச்சர் துபாய்க்கு ஏன் போனார் என்பதும் வேற கணக்கு. மத்திய அரசு செயல்படும் திட்டங்களில் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நான் சொல்லும் புள்ளி விவரங்கள் அனைத்தும் பொய் என்றும், மத்திய அரசு பணம் எதுவும் விருதுநகர் மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லட்டும் கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊர் இந்தியாவில் பின்தங்கிய 112 மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் இதை விட சாபக்கேடு வேறு ஒன்றும் இல்லை. எப்படி இருந்த ஊரை எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து காமராஜரின் சாபம் திமுக அரசியல் சும்மா விடாது. திமுக அரசு மோடி கொண்டு வந்திருக்கக்கூடிய எய்ம்ஸ் பற்றி குறை சொல்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஏற்கனவே திறக்கப்பட்டு 120 பிள்ளைகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி படித்து வருகிறார்கள். தமிழகத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்திற்கு எத்தனை ஆண்டுகளாக யாரும் மருத்துவக் கல்லூரி கொண்டு வர முயற்சிக்கவில்லை. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கு மோடி தேவைப்பட்டார்.
விருதுநகரை பொறுத்தவரை இரண்டு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இவரிடம் மனு கொடுக்க சென்றாலே தலை மீது பேப்பரை கொண்டு அடிப்பார். மூன்று நாள் கழித்து செல்லமாக அடித்தேன் என்பார். அவர் வீட்டிற்கு யாராவது சென்றால் நம் கைகட்டி நிற்க வேண்டும். ஏனென்றால் இவர்களெல்லாம் அரசு குடும்பம் மன்னர் ஆட்சி என பேசினார்.
“Malgudi Days is a classic of Indian literature. It is a must-read for anyone interested in Indian culture or simply good storytelling.“
By Janaki Balasubramanian
R.K. Narayan’s Malgudi Days is a collection of short stories that capture the essence of life in a small town in South India. The stories are set in the fictional town of Malgudi, which is a microcosm of Indian society. The characters are ordinary people, but they are also complex and relatable. Narayan’s writing is simple and elegant, and he has a gift for capturing the rhythms of everyday life.
The stories cover a wide range of topics, from childhood to marriage to death. They are funny, sad, and thought-provoking. Some of the most memorable stories include “The Missing Mail,” “Wife’s Holiday,” and “The Edge.”
One of the things that makes Malgudi Days so special is the way that Narayan creates a sense of place. Malgudi is a living, breathing community, and the reader feels like they are right there, walking down the streets and talking to the people. Narayan also does a wonderful job of capturing the sights, sounds, and smells of Malgudi.
Malgudi Days is special in the characters. Narayan’s characters are not perfect, but they are real and relatable. They are people we can understand and empathize with. The stories in Malgudi Days are full of humor, pathos, and wisdom. They offer a glimpse into the lives of ordinary people, and they remind us of the importance of family, friends, and community.
This is a collection of short stories that vividly depict the everyday life and people of the fictional town of Malgudi in South India. The tales were full of warmth, humor, and human nature insights. Malgudi Days explores topics such as the value of family and community, the quest for identity, the difficulties of growing up, the strength of love, and the purpose of life. Here is a brief summary of some of the prominent stories from the collection:
1. The Astrologer’s Day: An astrologer sets up a small business in a bustling market in Malgudi. One day, he meets a man from his past who was responsible for his near-death experience, leading to an unexpected twist in the tale.
2. A Willing Slave: The protagonist, Margayya, is a financial expert who desires wealth and success. He manipulates people and situations to climb the ladder of success. Later his actions have unintended consequences.
3. Lawley Road: The story revolves around the rivalry between two tailors, Attili and Ramani. They try to outdo each other in their sewing skills and often indulge in arguments and practical jokes.
4. Gateman’s Gift: This heartwarming tale follows a poor gateman who guards a level crossing. When a generous train passenger gives him a gift, the gateman’s life takes an unexpected turn.
5. The Missing Mail: The story follows a postman who loses a valuable envelope containing money. He embarks on a frantic search to retrieve it, facing several hurdles along the way.
6. The Edge: The life of Rama, a 10-year-old child who gets intrigued by the circus. He wants to see it despite his family’s misgivings. The story touches on themes of childhood dreams and parental concerns.
Malgudi Days is a classic of Indian literature. It is a must-read for anyone interested in Indian culture or simply good storytelling. The stories are timeless, and they continue to resonate with readers today.
These are just a few of the delightful stories in “Malgudi Days.” Each story offers a glimpse into the lives of different characters and provides insightful reflections on various aspects of human nature and society.