இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை அடுத்து, பெருமாளுக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இத்திருக்கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் ,மஞ்சள் பொடி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இதில் பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமி முன்னிட்டு, அம்மனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடிப் பவுர்ணமி முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதை அடுத்து சுவாமி அம்பாள் அலங்கரிக்கப் பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர். ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு, மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் வந்தனர்.
It is Aug 2,2023. The constitution bench proceedings of the Suoreme Court of India are set to begin. The challenge is to the legality of the Aug,2019 Presidential Order under Art.370(3). The process and procedure adopted are under the scanner. No matter how well informed one may be , we cannot place our hands on the core issue, without beginning with, where we must-Treaty of Amritsar,1846 signed by the then Dogra Maharajah, Gulab Singh. It is umbilically tied to how Art.370 came to be and the purpose abd intendment behind it.
Let us get to know the Dogras first. Shall we?
The Dogra dynasty began in the 1840s with the rise of Gulab Singh, a Dogra Rajput who served as a general in the Sikh Empire. After the First Anglo-Sikh War in 1846, the British defeated the Sikhs and took control of much of their territory. Gulab Singh saw an opportunity to expand his own power, and he negotiated with the British to purchase the Kashmir Valley. The Treaty of Amritsar, which was signed in 1846, gave Gulab Singh control of Kashmir in exchange for a payment of 7.5 million rupees.
Gulab Singh was a shrewd and capable ruler, and he quickly consolidated his power in Kashmir. He built up the army, improved the infrastructure, and promoted trade. He also introduced a number of reforms, including the establishment of a court system and the introduction of a uniform system of taxation.
Gulab Singh’s son, Ranbir Singh, succeeded him in 1857. Ranbir Singh continued his father’s policies, and he further expanded the Dogra kingdom. He also built a number of important public works projects, including the Jammu Tawi Canal and the Banihal Tunnel.
The Dogra dynasty ruled Kashmir until 1947, when it was partitioned into two parts: Jammu and Kashmir, which joined India, and the Northern Areas and Gilgit-Baltistan, which joined Pakistan.
The following are some of the key events that led to the rise of the Dogra dynasty in the 1840s:
A. The First Anglo-Sikh War (1845-1846): The British defeated the Sikhs and took control of much of their territory.
B. The Treaty of Amritsar (1846): Gulab Singh purchased Kashmir from the British in exchange for a payment of 7.5 million rupees.
C. The rule of Gulab Singh (1846-1857): Gulab Singh was a shrewd and capable ruler who consolidated his power in Kashmir and introduced a number of reforms.
C. The rule of Ranbir Singh (1857-1885): Ranbir Singh continued his father’s policies and further expanded the Dogra kingdom.
The Dogra dynasty was able to buy territory to add to Kashmir from Governor Hardinge because the British were eager to get rid of the responsibility of governing Kashmir. They were also willing to sell Kashmir to Gulab Singh because they believed that he would be a stable and able leader.
Even if the Chief Justice of India Justice D Y Chandrachud may have openly said that the court will have nothing to do with the history of where it all began and where it was on date of promulgation and thereinafter and the court was confined to the ‘constitutionality’ of the Act, take it from me, no one, just no one, on either side, can argue with content and conviction, without alluding to the Dogra dynasty of Kashmir, whose Hari Singh, ( the congressman Karan Singh cones in this lineage), it was, who signed the critical Instrument of Ascension of Kashmir in 26th Oct,1947. Watch this space for more.
(Author of Constitution & its Making/Wirking, OakBtidge- is practicing advocate in the Madras High Court)
அடுத்த வாரம் முதல் தாமிரபரணி நதிக்கரையோரம் -திருநெல்வேலியில் இருந்து வைகை நதி பாயும் தூங்காநகரம் மதுரை காவிரி பாயும் திருச்சி வழி சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சீறிப்பாயும் சிறுத்தை போல் இயங்கும் இது தமிழகத்தில் வந்தே மாதரம் பாய்ச்சலின் மூன்றாவது விசிலாக இயங்கும்.
தமிழகத்தில் ரயில் பயணத்தை விரைவுபடுத்த மற்றொரு வந்தேபாரத் ரயில் வருகிறது. தமிழகத்தின் தெற்கு தாமிரபரணி மத்திய பகுதி வைகை காவிரி மற்றும் வடக்கு பகுதிகளை இணைக்கும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமோ அல்லது நேரடியாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை – திருநெல்வேலி வந்தேபாரதம் நடைமுறைக்கு வருவதால், இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரமாக குறையும். தற்போது பயண நேரம் 10 முதல் 12 மணி நேரம் ஆகும்.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கம் சென்னையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். தினசரி சேவை இருக்கும். மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்கும். இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம், இது தமிழகத்தின் மூன்றாவது வந்தேபாரத் சேவையாகவும், முழுமையாக மாநிலத்திற்குள் இயக்கப்படும் இரண்டாவது வந்தேபாரத் சேவையாகவும் மாறும். தற்போது சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் மைசூருக்கு வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது, சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் திரும்பும் ரயில்களின் பயண நேரம் 10-12 மணி நேரம் ஆகும். அதை 8 மணி நேரமாக குறைப்பது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வந்தேபாரத் ரயில்களின் பயண நேரம் படிப்படியாக குறைவதால் எதிர்காலத்தில் 8 மணி நேரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
மதுரை, பழனி திருச்சி உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் உள்ள தென் தமிழகத்துக்கு வந்தே பாரத் ரயில் சேவை வருவதால் பயணிகளை அதிகம் கவரலாம்.
திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதால், கேரளாவின் தென்பகுதியில் உள்ளவர்கள் பயனடைவார்கள். பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு புனலூரை சென்றடைகிறது. கொட்டாரக்கராவை 3.23க்கும், கொல்லத்தை 4.45க்கும் சென்றடையும். திருவனந்தபுரம் செல்ல விரும்புபவர்கள் 12.05 திருவனந்தபுரம் விரைவு வண்டியில் ஏறி 3 மணிக்கு அங்கு சென்றடையலாம். அதே நேரத்தில், திருநெல்வேலியில் இருந்து சாலை மார்க்கமாக கேரளா செல்பவர்களும் வீட்டிற்குச் செல்வதில் நேரத்தை மிச்சப்படுத்துவார்கள். திருவனந்தபுரத்திற்கு பொதுவாக 3 மணிநேரம் ஆகும் ஆனால் இரவில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் குறைந்த நேரத்தில் சென்றடையலாம். பயணிகள் நலன் கருதி திருநெல்வேலி சென்னை வந்தே பாரத் ரயில் விருதுநகர் மதுரை திருச்சி தாம்பரம் நிறுத்த்தங்கள் அவசியமாகும்.
மேலும் வந்தேபாரத் ரயில்கள் இயக்கக்கூடிய வழித்தடங்களை ரயில்வே ஆய்வு செய்யும். ரயில்களின் பயணத்தைத் தொடங்கவும் முடிக்கவும் சாத்தியமான வழிகளைக் கண்டறியவும். சுற்றுலா மையங்கள், தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் வணிக மையங்களில் கவனம் செலுத்தும் ரயில் சேவைகளின் சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள்.என ரயில் பயணிகள் சார்பில் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆண்டுக்கணக்கில் சிறப்பு ரயிலாகஇயங்கும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி, குருவாயூர் -புனலூர் ரயிலை மதுரை அல்லது விருதுநகர் வரை நீடித்தது இயக்கவும், திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலை வாரம் மூன்று முறை இயக்கவும் , திருநெல்வேலி -தென்காசி -பெங்களூரு இடையே புதிய ரயில் இயக்கவும் ,மதுரை-விருதுநகர்-ராஜபாளையம் செங்கோட்டை வழி கொல்லத்திற்கு தினசரி மின்சார சுற்றுலா ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது அதிக ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை. கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில், மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்து கிடந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டுரை சேர்ந்தவர் சின்னு இவரது இளைய மகன் மோகன் (வயது 60). திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகராக கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும், நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இறந்த மோகனுக்கு , திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் பிச்சை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்த தகவலையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீஸார் இறந்த மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மோகனுக்கு 2 சகோதார்கள், 5 சகோதரிகள் உள்ளனராம். இறந்த மோகனுடைய உடலை இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது
A monumental hearing commences tomorrow – 2nd August,2023, before the Constitutional Bench of the Supreme Court. The court may have made it clear that their singular would be on ‘constitutionality’ of the issue. Not where it began, how it moved, and where it is today and the impact on the ground in J$K and India.
The self-same Suoreme Court had said that ‘debates in the constituent assembly leading to the constitution was akin to the 85 Federalist Papers leading to the 1789 US Constitution”. So the debates matter. And that is now settled law. What of the views, statements, stance abd expressions of the protagonists at that time. It makes sense to begin this Nugget series, commencing on 1st Day of Aug,2023, through the hearings, culminating in Orders being Reserved. Let us join the debate,discourse in decision with the Supreme Court of India, in this nugget series as it sizzles with vignettes strewn across the turf. Let us begin with the two topmost protagonists or actors in the drama in the making of Art.306-A which morphed into Art.370.
Jawaharlal Nehru, India’s first Prime Minister, played a crucial role in the formulation and adoption of Article 370 of the Indian Constitution. Article 370 was introduced as a “temporary provision” in the Constitution, granting special autonomous status to the region of Jammu and Kashmir.
pic curtesy – India today
Nehru’s stance on Article 370 was based on the historical context and the unique circumstances surrounding Jammu and Kashmir’s accession to India. He saw Article 370 as a ‘transitory measure’ intended to provide ‘temporary autonomy’ to the region, allowing it to gradually integrate with the rest of India while respecting its distinct identity, culture, and laws.
Nehru believed that granting this special status to Jammu and Kashmir would help build trust and facilitate a peaceful assimilation of the region into the Indian Union. However, over the years, Article 370 faced criticism from various quarters for allegedly hindering the full integration of Jammu and Kashmir with India. On August 5, 2019, the Indian government abrogated Article 370, revoking the region’s special status and reorganizing it into two separate union territories – Jammu and Kashmir, and Ladakh. This decision was highly contentious and remains a subject of debate in the country, which has landed in the lap of the law lords on the pulpit.
Dr. B.R. Ambedkar, the chairman of the Constituent Assembly’s drafting committee, was opposed to the special status granted to Jammu and Kashmir under Article 370 of the Indian Constitution. He believed that the article would create a “dangerous precedent” and undermine the unity and integrity of India.
In a speech to the Constituent Assembly on May 16, 1949, Ambedkar said:
“I am not prepared to accept Article 306-A [later renamed Article 370] in its present form. I am not prepared to accept it because I think it is a dangerous precedent. I think it is a dangerous precedent because it is going to create a kind of privileged class in India. It is going to create a kind of State within a State.”
Ambedkar also argued that the article would give the Government of Jammu and Kashmir too much power and would make it difficult for the Indian government to intervene in the state in the event of a crisis.
However, Ambedkar’s objections were overruled by the Constituent Assembly, and Article 370 was adopted in its present form.
We will go wherever it takes us from tomorrow, as the hearing begins. Join me.
( Author of Constitution and its Making/Working- OakBridge, is practicing advocate in the Madras High Court)
மத்திய அரசின் திட்டங்கள் + மாநில அரசின் + UTs திட்டங்கள் அனைத்தையும் ஒரே இணையதளத்தின் மூலம் பார்த்து, எந்த திட்டம் நமக்கானது என்பதை நாமே பார்த்து தெரிந்துகொண்டு அந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசு, மக்களுக்காக 960 திட்டங்களை கொடுக்கிறது. இவை மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் மக்களுக்கு வழங்கப்படுபவை. இவற்றில் 317 திட்டங்கள் மத்திய அரசின் நேரடி திட்டங்கள். இவை இந்திய மக்களுக்காக நேரடியாக மத்திய அரசு வழங்கப்படும் திட்டங்கள். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் மக்களுக்கு 643 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டங்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள ஒரு இணையதளத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் பகுதி வாரியாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த கேடகரியை க்ளிக் செய்து, ஒவ்வொரு பகுதி வாரியாக இந்தத் திட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதில் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் எவை, மாநில அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் திட்டங்கள் எவை என்பது பகுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதை பகுதி வாரியாக தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்று நாம் நினைத்தால். நமக்கான எளிய வழியை இணையதளத்தில் கொடுத்திருக்கிறார்கள். நம்மைக் குறித்த சில அடிப்படை விவரங்களை இதில் உள்ளீடு செய்தால் போதும், நமக்கான திட்டங்கள் என்ன என்பது தனிப்பட்ட வகையில் தேடலின் மூலம் நமக்கு கிடைக்கும். அதைப் பார்த்து இந்த திட்டத்துக்கான பயனாளிகள் வகையில் நாம் வருவோமா என்பதை அறிந்து கொண்டு, அந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அரசு நமக்காகக் கொடுக்கும் திட்டங்களை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள இது பெரிதும் உதவும்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற ஆக.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் தேசியத் தோ்வு முகமை நடத்தும் நுழைவுத் தோ்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இத்தோ்வுக்கு ஆக.10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆக.12 முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்கான எழுத்துத் தோ்வு செப்.29-ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
ஆடிப் பெருக்கு அன்று தாமிரபரணி தாய்க்கு ஆடி சீர் செய்ய வாரீர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது,
நம் பாரத தேசத்தில் நதிகளை தெய்வமாக வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் 18 ஆவது நாளை பதினெட்டாம் பெருக்கு அன்று பெண் தெய்வமாகிய நதிகளை கருவுற்ற பெண்ணாக பாவித்து வழிபாடு செய்து வருகின்றோம்.
அந்த வகையில், நம் தாமிரபரணி தாய்க்கு பிளாஸ்டிக் இல்லாத மங்களகரமான சீர்வரிசைப் பொருட்களை படைப்பதற்காக சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் 3-8-2023 வியாழக் கிழமை மாலை நான்கு மணிக்கு, ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்தில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் உடன் தாமிரபரணி நதிக்கரை தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் உடன் மகாதீப ஆரத்தி நடைபெறுகிறது.
நதி தேவதைகளில் மகாநதி தாமிரபரணி என வியாசபகவான் கூறுகிறார்
tamirabarani thai
எனவே நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். தாமிரபரணியை கொண்டாடி நாமும் நாடும் வளம் பெறுவோம், தாமிரபரணி பாதுகாத்து வழிபடுவது நம் கடமை என்று தெரிவித்தனர்.
மேலும், தாமிரபரணித் தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விரும்புபவர்கள் தகவலுக்காக தொடர்பு கொள்ள 8870718244, 9843999541 இரண்டு செல்போன் எண்களையும் விஎச்பி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பெண்கள், சிறுமிகள் தொலைந்து போன செய்தி அதிர்ச்சி அளிக்கிறது, இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சதித் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் நாடுமுழுவதும் கடந்த 3ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் தொலைந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இது சாதாரண விஷயமாக தெரியவில்லை. திட்டமிட்டு நடக்கின்ற சதியாக கூட இருக்கலாம். தமிழகத்தில் சுமார் 57 ஆயிரம் பேர் காணவில்லை.
தமிழகத்தில் காவல்துறை ஆணையர் இதற்காக தொலைந்து போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்க ஆபரேஷன் ஒன்றை அறிவித்து, பல குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தி தொலைத்தவர்கள் பற்றி முழு தகவலும் வெளியிடப்பட வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், காவல்துறை இணைந்து இந்த ஆபத்தை தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் பணியை தீவிரப் படுத்தவும் வேண்டும். இதன் பின்புலத்தில் மதவாத பயங்கரவாத சக்திகள் இருக்கலாம். கடத்தப்படும் பெண்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் சில ஆண்டுகளாக சிறுமிகள் சீரழித்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை தான் தீர்வு என மக்கள் நினைக்கின்றனர். உடனடியாக இத்தகைய கயவர்களை என்கவுண்டர் செய்வதைக் கூட மக்கள் வரவேற்கிறார்கள்.
நீதித்துறையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பெண்கள், சிறுமிகள் மீது வன்முறையை நடத்துவோர் மீது சட்டத்தின் அடிப்படையை தாண்டி தார்மிக கடமையில் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய ஈவிரக்கமற்ற மனிதர்களுக்கு ஜாமீன் பெற்று வெளியே வந்து பழிவாங்கும் போக்கால் பொது மக்கள் இந்த கயவர்களின் அராஜகத்தை கண்டும் காணாமல் போகிறார்கள் என்பதை வேதனையுடன் சுட்டி காட்டுகிறோம். பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்க பொது மக்கள் முன்வராததற்கு இத்தகைய பயம் காரணமாக உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளின் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்துவது மேலும் நல்ல பலனைத்தரும்.
பெண்கள் சிறுமிகள் தொலைந்து போவது தனிப்பட்ட காரணங்களுக்காக என கொள்ளாமல் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.65 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது 2022-ஆம் ஆண்டு ஜூலை மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-வது முறை.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக(சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக(எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும் , ஒருங்கிணைந்த சரக்கு சேவ வரியாக(ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.