தாய்மை யாவருக்கும் ஆனது: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த திருநங்கை!

Bennett 1 - 2026

அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு என்பதை பெண்களுடன் மட்டும் தொடர்பு படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான பென்னட் காஸ்பர்-வில்லியம்ஸ், 2011 ஆம் ஆண்டு தான் மாற்றுத்திறனாளி என்பதை முதலில் உணர்ந்ததாகவும், ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் தன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்.

பின்னர் 2017 ஆம் ஆண்டில் அவர் தனது வருங்கால கணவர் மாலிக்கை சந்தித்தார் மற்றும் இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். பின்னர் பென்னட் தனது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொண்டார்.

இதன் மூலம், பென்னட்டின் கருப்பைகள் செயல்படத் தொடங்கின. பின்னர் அவர் கருத்தரித்து குழந்தை பெற முயற்சிப்பேன் என்றார். அதன் படியே விரைவில், பென்னட் கர்ப்பமானார். 2020 அக்டோபரில் சிசேரியன் மூலம் மகன் ஹட்சனைப் பெற்றெடுத்தனர்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு, பென்னட் தனது மார்பகங்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்காக அவர் $5,000 செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bennett - 2026

தான் குழந்தையைப் பெற்றெடுத்தது பற்றி பேசிய பென்னட், இது உடனடியாக யோசிக்காமல் எடுத்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார். ‘எனது உடலும் கர்ப்பத்தைத் தாங்கும் சக்தியும், பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் பாலினம் தொடர்பான முழுமையான புரிதல் வரும் வரை நான் காத்திருந்தேன் என்கிறார்.

‘குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் அனைவரும் தாய்கள் அல்ல’ எனக் கூறும் பென்னட், எல்லாப் பெண்களும் தாயாகலாம், எல்லாத் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் என்பதால் அனைவரும் தாய்மார்கள் என்பது தவறான ஒப்புமை.

‘தாய்மை’ என்ற அடிப்படையில் ‘பெண்மையை’ வரையறுப்பதை நிறுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம் என பென்னட் கூறினார்.

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சிகிச்சையை தவிர வேறு எந்த மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் மார்ச் 2020 ஆம் ஆண்டு பென்னட் கர்ப்பமானார்.

அப்போது கொரோனா தீவிரமாக இருந்த நிலையில், என்னையும் என் குழந்தையையும் எவ்வாறு பாதுகாப்பது என்று நான் மிகவும் கவலைப்பட்டேன் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் ஹட்சனைப் பெற்றெடுத்தார். எனினும் மருத்துவமனையில் வித்தியாசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories