Breaking News
சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்: ஜெயக்குமார்
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும்,...
தினகரனின் நீக்கப் பட்டியலில் லேட்டஸ்ட் வளர்மதி!
சென்னை:அதிமுக.,வின் துணை பொதுச் செயலாளர் என்ற வகையில், கட்சியில் களை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார் டிடிவி தினகரன்.அந்த...
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100
ஆண்டுகள் பழமைவாய்ந்தது . இத்தலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த
சுவாதி...
எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு: தினகரன் அறிவிப்பு
சென்னை:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து அவரை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். எடப்பாடிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் சேலம் புறநகர் மாவட்ட...
ஒரு முடிவு கிடைக்கும் வரை திரும்ப மாட்டோம்: தங்க தமிழ்ச்செல்வன் உறுதி
புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார்கள். புதுச்சேரி 100 அடி...
காழ்ப்புணர்ச்சியுடனேயே உரிமைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது: ஸ்டாலின் விளாசல்
சென்னை:அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனேயே குட்கா விவகாரத்தில் திமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உரிமைக் குழுவைக் கூட்டியிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,...
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை
சென்னை,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி...
19 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அரசுக் கொறடா சபாநாயகருக்குப் பரிந்துரை
தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார் அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறியுள்ளார் அரசு கொறடா ராஜேந்திரன். சபாநாயகர்...
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம்...
ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!
எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.
சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?
சென்னை:மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா....