Breaking News
#ஜாதிக்கலப்பு | Sri #APNSwami #Writes
ஜாதிக்கலப்பு காலையிலிருந்தே ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறி குதித்துக் கொண்டிருந்தார் ஆத்மநாத ஐயர். திருநெல்வேலிகாரர். ...
அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்? |
அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்? இது குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்பதுண்டு. சில சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பதில் சொன்னாலும், இது குறித்து முக்யமான தகவலை...
மறைமுக எதிர்ப்பு | Sri Uttamur Swami Thirunatchathiram |Sri #APNSwami #Writes
மறைமுக எதிர்ப்பு(தை மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய இன்று(28-01-2019), ஸ்ரீமத் அபிநவதேசிக உத்தமூர் சுவாமியின் 123வது திருநக்ஷத்திர நன்னாளாகும்.)எம்பெருமானின் திருக்கோயில்களில் ப்ரம்மோத்ஸவம் தொடங்கும் முன்னதாக "சேனை முதலியார் புறப்பாடு" நடைபெறும். சேனை முதலியார்...
வேடன் கண்ட நரசிம்மம்!
பண்டிகை என்றால் சுபகாரியத்தைக் குறிக்கிறது. போகிப்பண்டிகை, பொங்கல் பண்டிகை, தீபாவளிப் பண்டிகை என எல்லாமே சுபம். சுபத்தைக் கொடுக்கக்கூடிய பண்டிகைகளை நாம் விரும்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.ஆனால் சுபத்தைக் கொடுக்கக்கூடிய பண்டிகை அசுரன்...
தரிசனமும்; தரிசனமும்!| Koorathazhwan Vaibhavam |Sri #APNSwami #Writes
தரிசனமும்; தரிசனமும்!(தை ஹஸ்தம், கூரத்தாழ்வான் திருநட்சத்திரமான இன்று(26-Jan-2019) அவரின் வைபவம் அறிந்திடுவோம்.)by...
சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் |Sri #APNSwami #Trending
சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் "சனாதன தர்மத்தின் ரட்சணத்திற்காகவே தான் அவதரிக்கிறேன்" என்பதைத் தெளிவாக உரைக்கிறான். அந்த தர்மத்திற்கு வாட்டம் என்பது ஒருபோதும் ஏற்படாது. அதை அழிக்க...
மகான் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929) ஜெயந்தி (ஜன.26)
அண்ணாமலையை அழகுபடுத்திய அற்புத மகான் -ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்! அவரது ஜெயந்தி விழா இன்று!இவர் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள் காமாட்சியிடம் நேரடியாக பேசுபவர். அவளை பற்றி #அம்பா சிவே பவதீமுபாசே. என நிறைய ஸ்தோத்திரங்கள்...
நல்லவர்கள் கொண்டாடும் நாள்!
என் அம்மா திருமழிசையாழ்வரை தான் கடைசியாக சேவித்தார்.அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது ”அம்மா… இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் ஓடத் தொடங்கியது....
#யாகம் செய்தால் #பதவி கிடைக்குமா? |Sri #APNSwami #Trending
யாகம் செய்தால் பதவி கிடைக்குமா?No Politics வேதம் என்பது இரண்டு பெரும் பிரிவாக உள்ளது. ஒன்று, யாகம், யஜ்ஞம், தானம், தவம் முதலியன செய்வதைக் கூறுகிறது. மற்றொன்று, வேதாந்தம் –...
#பல்லி கூடமா? #பள்ளிக்கூடமா? @ Kanchi Varadhan Kovil |Sri #APNSwami #Writes
பல்லி கூடமா? பள்ளிக்கூடமா?by Sri #APNSwami*****************சமீபத்தில் நண்பரின் குடும்பத்தினர் காஞ்சிபுரத்திற்குச் சென்று வந்தனர். எனக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தேன். அதன்மூலம், திருப்புட்குழி உட்பட, எல்லா திவ்யதேசங்களையும் சேவித்து த்ருப்தியாக வந்தனர். ...
#10YearsChallenge |Sri #APNSwami #Trending
சீதை விடுத்த சவால் Ram’s #10YearsChallenge ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு கிளம்பும்...
துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!
பாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம் விரும்பிய பாடத்தை மட்டும் பயில கற்று கொடுக்கப்பட்டு வந்தது....