Breaking News
கல்வியில் சிறக்க.. கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி!
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை!
தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால்
ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம் தமிழ் அர்த்ததத்துடன்..!
பக்தர்களின் துயரை துடைப்பவளுமான மாதங்கி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
நவராத்திரி ஸ்பெஷல்: துர்க்கா அஷ்டமி!
ஸ்ரீ துர்க்கா ஆபதுத் தாராஷ்டகம் !நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பேநமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபேநமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 1நமஸ்தே ஜகத்சிந்த்யமான ஸ்வரூபேநமஸ்தே மஹாயோகி விஜ்ஞானரூபேநமஸ்தே நமஸ்தே ஸதாநந்தரூபேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி...
துரங்கா வாகனம்: ஆதிசங்கரர் ஸ்லோக விளக்கம்!
அம்பாவின் முகம், மற்ற நிலவு எந்தக் குறையும் இல்லாமல் பிரகாசிக்கிறது
நவராத்ரி ஸ்பெஷல் : ஸரஸ்வதி!
ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு
திருப்பதி பெருமாளுக்கு பட்டு வஸ்த்ரம் சமர்ப்பித்த ஆந்த்ரா முதல்வர்!
ஏழுமலையானின் வாகனமான கருடன் மீது அமர்ந்து அவர் காட்சி தரும் விதமாக, கோயிலின் உள்ளேயே மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
லலிதா நவரத்தின மாலை! அற்புத கலை அடைய..!
அம்பிகையை 9 நவரத்தினங்களாக வர்ணித்து, பிறகு இந்த பாடலின் பயனையும் குறிக்கிறது
நவராத்திரி சிந்தனைகள்: அம்பிகை… அழகு… ஆயிரம்! ஆனந்தம்!
தாயின் கருணை உள்ளம், எந்த தர்மமும் சொல்லி வருவதில்லை. இளகிய மனம் கொண்ட அம்பிகையை தியானித்து அருளைப் பெற நவராத்திரி உகந்தது.
நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஞ்சரத்னம் தமிழ் அர்த்தத்துடன்..!
பக்தர்களின் இருதயத்தில் திருவடிகளை கொண்டவளுமான திரிபுரசுந்தரி தாயே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா
நவராத்திரி ஸ்பெஷல்: சகலமும் தரும் தேவி அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
தினமும் இந்த தேவி அஷ்டகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்
நவராத்திரி ஸ்பெஷல்: சிவகாமியம்மை இரட்டைமணிமாலை!
ஸ்ரீகுமர குருபரர் எழுதிய தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலைசீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசியவைய மொருங்கீன்ற மான். (1)மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்பாகந் தரவொர்...