நவராத்திரி ஸ்பெஷல்: சிவகாமியம்மை இரட்டைமணிமாலை!
ஸ்ரீகுமர குருபரர் எழுதிய தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலைசீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசியவைய மொருங்கீன்ற மான். (1)மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்பாகந் தரவொர்...
நவராத்திரி ஸ்பெஷல்: அறிவோம் ஐம்பது!
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
நவராத்திரி ஸ்பெஷல்: நவசக்திகள் தரும் நலன்கள்!
தேவியை ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன விதத்தில் தியானித்து, சகல உபசாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும்
நவராத்திரி ஸ்பெஷல்: எந்த நாளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்?
9 நாள்களும் போட வேண்டிய கோலங்கள், இராகங்கள், நைவேத்தியம்
மகாளய அமாவாசை: சிறப்பும் தர்ப்பணமும்!
பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்.
பலிதானிகளுக்காக… விஹெச்பி சார்பில்… காவிரிக் கரையில் தர்ப்பணம்!
தேசத்திற்காக வாழ்ந்து உயிர்நீத்த, பலிதானமாகிய அனைவரின் ஆன்மா சாந்தியடைய நாளை
திருவனந்தபுரம்: நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு!
பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவீதி உலாவாக திருவனந்தபுரம் வந்து நவராத்திரி விழாவில் வைத்துப் பூஜை செய்யப்படும்
இன்று: முன்வினை நீங்கி.. இழந்தவற்றை திரும்ப பெற.. அஜா ஏகாதசி!
அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
திருப்பதி பிரம்மோற்ஸவம்! அக்டோபர் 7இல் கொடியேற்றம்!
பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்ஸவம் நடைபெற்றது.
மஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)
கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்க்காணும் மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்
தீபத்திருநாள்: ஒளிவிளக்கால் வானில் இராமாயண நிகழ்வுகள்! உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு!
அயோத்தியில் 500 ட்ரோன்கள் மூலம் ராமர் கதை வானில் நிகழ்த்தப்படுகிறது.
மஹாளயம்: நாளை மஹா பரணி சிறப்பு வழிபாடு!
தனி அகலில் நெய் தீபமேற்றி பித்ருக்களுக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டி ப்ரார்த்திப்பது நல்ல பலனைத் தரும்