Breaking News
பிரதமர் தமிழ் மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.
மகரஜோதி தரிசனத்துக்காக… பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணப் பெட்டி!
நேற்று மாலை பந்தளத்தில் இருந்து புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்து, ஐயப்பனின் திருவாபரணப் பெட்டியை பக்தியுடன் வணங்கினர்.
மகர ஸங்க்ராந்தி ! உட்பொருள் என்ன?
அதிகமான ஒளியினால் உயிரினங்களின் ஶக்தி ஒளிர்கின்றன.. அதனால் எடுத்த காரியங்களைச் சாதிக்கும் திறல் பெறுகின்றன.
பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…
தினசரி இணைய தள வாசகர்களுக்கு இனிய மகர சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துக்கள்
போகி பண்டிகை: செய்வன என்னென்ன?
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.
விரும்பியவரை மணக்கவும், பிரிந்தவர் சேரவும் இந்த நாள் உங்களுக்காக!
திருமகள் மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (12-01-2020). கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.
ஆனந்த தாண்டவம்: அர்த்தமும், அழகும்…!
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் ஆடியருளினார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
தொடங்கியது பொங்கல் பரிசு: ஜன.12 வரை ரேஷன் கடையில்..!
ஜனவரி 12 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம்.
புத்தாண்டு பூஜை! திருத்தணியில் திருப்படித் திருவிழா!
விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள்.
அனுமன் ஜெயந்தி: விரதமும், ஸ்தோத்திரமும்..!
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி -அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்அனுமன் ஜெயந்தியன்று,...
என் இதயத்தில் நீ இருக்கிறாய்! வார்த்தையாய் அன்றி பிளந்து காட்டியன்!
குழந்தை கண்ணன் வாயை திறந்து காட்டிய போது உலகமே இயங்கியதாம்.. ஆனால் ஆஞ்சநேயர் நெஞ்சை திறந்து காட்டிய போது உலகை ஆளும் பரம்பொருளான சீதாராமர் தெரிந்தாராம்.
அனுமன் பற்றி அறிந்ததும் அறியாததும்..!
ஸ்ரீராமரின் ஆணைப்படி, பாதாள உலகின் அரசனாக மகரத்வஜனை நியமித்துவிட்டு அனுமார் திரும்புகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.