Breaking News
வீட்டில் விளக்கு ஏத்தினா… சுபிட்சம் பெருகும்! மெழுகுவர்த்தி ஏத்தினா…நோய்தான் பெருகும்!
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா கோலாகலம்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி...
கார்த்திகை தீபத் திருவிழா ! சூட்சுமத்தைச் சொல்கிறார் சிந்துஜா!
இன்று கார்த்திகை தீபத் திருநாள்! வரிசை வரிசையாய் தீபங்களை ஏற்றி புற இருள் மட்டுமன்றி அக இருளையும் நீக்கும் நாள்! சங்ககாலம் முதல் தமிழகம் விமர்சையாகவும், பக்தியுடனும் கொண்டாடும் திருநாள்!இந்த நன்நாளில் திருமதி. சிந்துஜா சந்திரமௌலி...
“கேளும் பிள்ளாய் இராட்சஸனே” கைசிக புராணம்…
வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.ஒருமுறை...
கார்த்திகை முதல் சோமவாரம்: குற்றாலம் அருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி; வழிபாடு!
குற்றாலம்: இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திருக்குற்றாலம் அருவியில் நீராடி பூஜை செய்வதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதல் காலை 9...
கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில்...
கந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா!
சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே "படைவீடுகள்" எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை:1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்...
கந்த சஷ்டி விரதத்தின் மகிமை! சொல்பவர்… பூசை. ஆட்சிலிங்கம்
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் சுற்றிநில்லாதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் - என்ற மஹாகவி பாரதியார் பாடியது போல் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெற்றி தான்! அவன் வெற்றி வடிவேலன் என்றே போற்றப்படுகிறான்!
திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.
அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!
திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!