Breaking News
ருஷி வாக்கியம் (2) – ராமன் வெறும் ஆதர்ஷ புருஷன் மட்டுமல்ல
ராமாயணத்தின் சிறப்பு வால்மீகி ராமாயணத்தில் மட்டுமின்றி இதர புராணங்களில் கூட விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. ராமாயணம் வெறும் ஒரு ஆதர்ஷ புருஷனின் கதை மட்டுமேயல்ல.ஆதர்ஷமான ஒரு மனிதனின் கதையையே கூற வேண்டுமென்றால் ராமனுக்கு முன்பே...
வாதநோய் கண்டு வளைந்து நின்றாரோ?! அன்பரின் ஐயத்துக்கு ஐயன் சொன்ன பதில்!
முன்னொரு காலத்தில் நமித்தண்டி என்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் காஞ்சிபுரத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தைக் காண்பதற்காக, ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்குள்ளே பிரவேசித்து, ஸ்ரீ நடராஜமூர்த்தியை தரிசித்தார்.அப்பொழுது சிவபெருமானுக்கு வாதமோ என்ன நோயோ...
ருஷி வாக்கியம் –1 மத்ஸ்யாவதாரம் வெறும் மீனல்ல
சைத்ரமாதம் மது மாதம் என்று அழைக்கப்படுகிறது. மது என்றால் இனிப்பு, மகிழ்ச்சி என்று பொருள். இது வசந்த காலம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.படைப்பின் ஆரம்ப...
இந்து மக்கள் பாதுகாப்புப் படை உறுதியேற்பு மாநாடு!
இந்து மக்கள் பாதுகாப்புப் படை மாபெரும் உறுதியேற்பு மாநாடுஅழைக்கிறார் : ஶ்ரீ ஏபிஎன் சுவாமி
இடம்: மயிலை மாங்கொல்லை
நாள்: 07 ஏப்ரல் 2019
நேரம்: மாலை 6 மணிGoogle LInk to Register https://forms.gle/sxurag9RRZ1SrPTK8
உகாதி பச்சடி – தெலுங்குப் புத்தாண்டு ஏப்ரல் 6 சனிக்கிழமை
“காலங்களில் நான் வசந்த காலம்!” என்கிறான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. வசந்த காலத்தில் மரங்கள் இளந்தளிரோடு புத்தழகு பூசிக் கொண்டு இயற்கை அன்னைக்கு பச்சை நிற ஆடை அணிவிகின்றன. குயில்கள் மாந்தளிரைத் தின்று...
செவ்வாய் நாளின் பிரதோஷ காலம்… கடன்கள் தீர்க்கும் மகிமைக் காலம்!
கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா? நாளைய ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்கள்!கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.நாளை ருண விமோசன...
திருவாரூர் ஆழித் தேர்… வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை...
பூந்தானத்தின் பூக் குழந்தை!
அருமையான ஓவியம்! வரைந்தவரின் பெயர் : அபிலாஷ் நாராயணன்.இந்த படத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி க்ருதி எழுதிக்கொண்டிருப்பவர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி.பூந்தானம் என்பது அவரது இல்லத்துப்பெயர் (கேரளத்தில் நம்பூதிரி ப்ராஹ்மணர்களின் குடிகளை...
பொறுமையே பெருமை – ராமாயணக் கதை
ஊரில் திரியும் காமுகர்கள், கண்ணில் படும் கன்னியருக்கு வலை வீசுவதும், மசியாவிடில் ஆசிட் ஊற்றுவேன், கத்தியால் குத்துவேன் என்று கிளம்பியிருப்பதும் கலிகாலத்தில் விளைவு என்றுதானே நினைக்கிறோம்? அது தான் இல்லை. சாட்சாத்...
சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்
சிறப்பான கோயில்கள் அதிகம் திகழும் காவிரிக் கரையின் கடைமடைப் பகுதியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என்று திருத்தல உலா செல்வோர்க்கு அந்தப் பகுதியில் கடலோரத்தில் தனித்து விளங்கும் காரைக்காலும் கவனத்தை ஈர்க்கும் திருத்தலம்தான்.காரைக்கால்...
ஆத்திக நாத்திக முரண்! ஏன் அப்படி!?
இந்த விசாலமான பிரபஞ்சத்தில் வெவ்வேறு மூலைகளில் அறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தங்கள் தவத்தினாலும், உள்ளுணர்வின் வலிமையினாலும் இறைவனைத் தேடி அறிந்து கொண்டு, நமக்கு உபதேசித்து வருவது என்ன தெரியுமா ?இவ்வுலகிற்கு நாயகன்...
ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.. பற்றி மகா பெரியவா சொன்ன விளக்கம்!
('Excuse me' என்கிறார்கள்.Thanks' என்கிறார்கள்; 'Sorry' என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா....நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்...."--பெரியவா)பணக்காரக் குடும்பம்;...